எஸ். ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 41:
இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்" [[கணையாழி (இதழ்)|கணையாழியில்]] வெளியாகியிருக்கிறது. 1984இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன (விரிவான பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது). [[ஆனந்த விகடன்]] இதழில் இவர் எழுதிய ''துணையெழுத்து'', ''கதாவிலாசம்'', ''தேசாந்திரி'', ''கேள்விக்குறி'' ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன. இவரது சிறுகதைகள் ஆங்கிலம், [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]], பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன."அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்<ref name="தன்னைப் பற்றி" />.
 
"இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்" என்று [[ஜெயமோகன்|ஜெயமோகனும்]], "ஜெயகாந்தன் போல... எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்" என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர்<ref name="ஜெமோ">{{cite web | url=http://www.jeyamohan.in/24052#.VdjU5PmqoV4 | title=இலக்கியத்தை வாழ்நாள் சேவையாக | accessdate=ஆகத்து 23, 2015 | author=ஜெயமோகன்}}</ref><ref name="மனுஷ்யபுத்திரன்">{{cite web | url=http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ | title=எஸ்.ரா ஒரு இயக்கம் | accessdate=ஆகத்து 23, 2015 | author=மனுஷ்யபுத்திரன் | archive-date=2015-06-25 | archive-url=https://web.archive.org/web/20150625070407/http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ | dead-url=dead }}</ref>. புத்தாயிரத்தின் இலக்கியம் - இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் [[ந. முருகேச பாண்டியன்]] "எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது" என்று கருத்துரைத்துள்ளார்<ref name="ந.மு.பா">{{cite web | url=http://www.kalachuvadu.com/issue-121/page67.asp | title=நெடுங்குருதி, யாமம் பற்றி ந.முருகேச பாண்டியன் | publisher=காலச்சுவடு | work=இதழ் 121 | accessdate=ஆகத்து 23, 2015 | pages=பக்.67 | archive-date=2016-03-04 | archive-url=https://web.archive.org/web/20160304222929/http://www.kalachuvadu.com/issue-121/page67.asp | dead-url=dead }}</ref>.
 
==விருதுகள்==
வரிசை 222:
==சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்கள்==
சு.வெங்கடேசனின் [[காவல் கோட்டம்]] புதினத்துக்கு இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை பரவலான கண்டனத்தோடும், ஒருவித வியப்போடும் எதிர்கொள்ளப்பட்டது<ref name="காவல்கோட்டம்">{{cite web | url=http://www.tamilpaper.net/?p=5302 | title=காவல் கோட்டம் -எஸ்ரா விமர்சனம்- எதிர்கொள்ளப்பட்டவிதம் | publisher=தமிழ் பேப்பர்.நெட் | date=ஜனவரி 9, 2012 | accessdate=ஆகத்து 23, 2015 | author=சி. சரவண கார்த்திகேயன் | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305004132/http://www.tamilpaper.net/?p=5302 | dead-url=dead }}</ref>. பொருள் மயக்கம் தரும் கவனமற்ற உரைநடை, சலிப்பூட்டும் சொல்லாட்சி, இலக்கணப் பிழைகள் உள்ளிட்டவற்றுக்காக இவரது சில ஆக்கங்கள் விமர்சிக்கப்பட்டதுண்டு<ref name="மாமல்லன்">{{cite web | url=http://www.maamallan.com/2012/02/blog-post_05.html | title=உபபாண்டவம்- ஜெயமோகன், கோபி விமர்சனங்கள் | publisher=மாமல்லன் | accessdate=ஆகத்து 23, 2015}}</ref>. [[சண்டக்கோழி]] படத்தில் இவர் எழுதியதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய ஒரு வசனத்தால் பெண் படைப்பாளிகளின் கண்டனத்துக்கு ஆளானார்<ref name="அந்திமழை">{{cite web | url=http://andhimazhai.com/news/view/seo-title-1678.html | title=சண்டக்கோழி வசனத்தால் சர்ச்சை | publisher=அந்திமழை.காம் | date=ஜனவரி 09, 2006 | accessdate=ஆகத்து 23, 2015}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது