சுதை ஓவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Ferapontov.jpg|200px|thumb|[[நிக்கலசு]]வினை உருவப்படுத்திக் காட்டும் சுதை ஓவியம்.]]
'''சுதை ஓவியம்''' (''Fresco'') என்பது சுவரில் சுண்ணாம்பு காரைப்பூச்சு பூசி அந்த சாந்து காய்வதற்குள் வரையப்படும் ஓர் [[சுவர் ஓவியம்|சுவர் ஓவிய]] தொழில் நுட்பமாகும். நிறமூட்டுப் பொருளுக்கான ஊடு பொருளாக [[நீர்]] பாவிக்கப்பட்டு, சாந்தின் துளைகள் வழியே, வண்ணப் பூச்சு சாந்தில் சேர்ந்துவிடும் ஒன்றாக இம்முறை உள்ளது. சுதை ஓவிய நுட்பம் பழங்காலத்தில் கையாளப்பட்டு, இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியங்களுடன் நெருக்கமான தொடர்புபட்டது.<ref>{{cite book |title=Conservation of Wall Paintings |author1=Mora, Paolo |author2=Mora, Laura |author3=Philippot, Paul |publisher=[[Butterworth–Heinemann|Butterworths]] |year=1984 |isbn=0-408-10812-6 |pages=34-54}}</ref><ref>{{cite book |title=The Grove Encyclopedia of Materials and Techniques in Art |editor=Ward, Gerald W. R. |publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] |year=2008 |isbn=978-0-19-531391-8 |pages=223-5}}</ref> [[சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்]] இவ்வகைப்பட்டவை. பதோநோராம் நூற்றாண்டுவரை தமிழகம் சுதை ஓவியங்களுக்கு புகழ்பெற்ற மண்ணாக இருந்தது. கலை நுணுக்கங்கத்தோடு இதை வரையத் தெரிந்த பல கலைஞர்கள் தமிழகத்தில் அக்காலத்தில் வாழ்ந்தனர். தமிழ் பேரரசுகள் மறைந்தபோது இந்தக் கலை தமிழகத்தில் அழிந்துபோனது.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுதை_ஓவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது