மதுரை வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வழிபாடு: மதுரை வீரன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 30:
மேலும் மதுரை வீரனை மாறுகால் மாறுகை முறையில் கொன்றவர்களுக்கு மன்னன் பரிசாக வழங்கிய ரத்த பட்டயம் மூலம் நிலங்களை வழங்கியதாகவும் அந்நிலங்களை இன்று வரை அவர்களது வாரிசுகள் வழிவழியாக அனுபவித்து வருவதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.
[[படிமம்:ஆவணி விழா.jpg|thumb|ஆவணி விழா, வரலாறு கூறல்]]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உம்பளச்சேரி அடுத்த மகாராஜபுரம் மேல் பாதி செட்டிப்புலம் எல்லையில் உள்ள ஆற்றின் கரைக்கு ஒட்டியபகுதியில் '''மருதூராங்கொன்றறைமர்தூரான்கொன்றறை''' என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் மதுரை வீரன் குதிரையில் வந்த போது கிழக்கு நோக்கி பாயும் தொம்பை ஆற்றினை வடக்கு புறக் கரையிலிருந்து தெற்குப் புறக் கரைக்கு ஆற்றின் குறுக்காக கடக்க குதிரை ஆற்றில் இறங்கியதுஇறங்கிபோது குதிரை சேற்றில் கிக்கியதாவும் விரட்டி வந்த எதிரிப் படைகள் மதுரை வீரனை சுற்றி வளைத்து வெட்டி கொன்றதாகவும் செய்தி அறிந்து சாம்பவ படையினர் அங்கு சென்ற போது வெட்டி கிடந்த வீரனை கண்டு கரையை கடந்து தெற்கு கரையில் வெட்டப்பட்டதால் அவர் தெற்கே செல்ல வந்துள்ளார் எனவே ஊரின் தெற்கு எல்லையில் தூக்கி சென்று அடக்கம் செய்யசெய்யலாம் என முடிவு செய்து செட்டிபுலம் தெற்கு காடு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவ்விடத்தில்
'''தெற்குவீரன்''' என்ற கோவில் வழிபாடு ஏற்பட்டதாகவும் ஆவணி பவுர்ணமியில் விழா எடுப்பதுமாகஎடுத்து வருவதுமாக மரபுவழிசெய்திகள்உள்ளன.{{சான்றுதேவை}}
'''மதுரை வீரன் கொன்ற கரை''' இன்றும் மருதூராங்கொன்றறைமர்தூரான்கொன்றறை என வழக்கத்தில் இருந்துவருகிறது.ஆவணி மாதம் பவுர்ணமி அண்றுஅன்று அந்த ஆற்றின் கரையில் படையல் இட்டு ஒரு பிரிவினர் வழிபாடு செய்கின்றனர்.
 
== நூல்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_வீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது