பேரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎புவியியல்: +நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
வரிசை 26:
 
==பட்டீசுவரர் ஆலயம்==
[[படிமம்:Perur 1.jpg|thumb|250px|]]
[[படிமம்:Perur 2.jpg|thumb|250px|]]
 
பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref name=templenet>http://www.templenet.com/Tamilnadu/pattperu.html</ref>. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன<ref name=hindu>[http://www.hindu.com/fr/2005/05/27/stories/2005052700390300.htm இந்து நாளிதழில் வெளியான கட்டுரை]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/பேரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது