மொரார்ஜி தேசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
 
'''மொரார்ஜி ரன்சோதிஜி தேசாய்''' ([[இந்தி]]; मोरारजी रणछोडजी देसाई [[குஜராத்தி]]: મોરારજી રણછોડજી દેસાઈ) (பிறப்பு 29 பிப்ரவரி 1896 - இறப்பு 10 ஏப்ரல் 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான [[பாரத ரத்னா]]வையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.
 
==இளமைக் காலம்==
மொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமக்கள் பணியில் (civil service) இணைந்தார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மொரார்ஜி_தேசாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது