அம்பகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox royalty|name=அம்பகை|succession=கமக் மங்கோலின் கான்|predecessor=[[காபூல் கான்]]|successor=[[ஹோடுலா கான்]]|reign=1146 அல்லது 1148-1156|house=[[போர்சிசின்]]|image=Ambaghai.jpg|caption=சுரசன்களிடம் கைதியாக அம்பகை இருந்ததன் நவீன சித்தரிப்பு|death_date={{circa|1156}}|death_place=குயினிங் மாகாணம், [[சின் வம்சம் (1115–1234)|சின் அரசமரபு]]|succession1=[[தாய்சியுடு]] தலைவர்|successor1=கதான் தைசி|predecessor1=சரகை லிங்கும்}}
 
'''அம்பகை கான்''' என்பவர் [[கமக் மங்கோல்|கமக் மங்கோலியக் கூட்டமைப்பின்]] [[கான் (பட்டம்)|கானாக]] கி.பி. 1149-1156 காலகட்டத்தில் இருந்தவர் ஆவார். இவர் கயிடுவின் கொள்ளுப்பேரன், [[ஹோடுலா கான்|ஹோடுலா கானின்]] உறவினர் ஆவார். இவரது ஆட்சியின்போது மங்கோலியர்கள் பலமிக்கவர்களாக இருந்தனர். இவர் ஒரு திருமணத்தை நிச்சயிக்க தாதர்களிடம் சென்றபோது அவர்கள் தலைவர் தெமுசின் உகே இவரை சிறைபிடித்தார். இது சீன சுரசன்களின் (ஒரு துங்குசிக் இனம்) (சின் வம்சத்தவர்) உத்தரவின்பேரில் மங்கோலியர்களின் பலத்தைக் குறைப்பதற்காக நடந்தது. அவர்கள் இவரது கை கால்களில் ஆணி அடித்துக் கொன்றனர். தாதர்களின் தலைவர் தெமுசின் உகே செங்கிஸ் கானின் தந்தை எசுகெயால் கி.பி. 1162ல் அம்பகை கானை ஏமாற்றியதற்காகக் கொல்லப்பட்டார். மேலும் எசுகெய் தன் மகனுக்கு தெமுசின் என்று பெயரிட்டார். 
 
"https://ta.wikipedia.org/wiki/அம்பகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது