பத்ம பூசண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
}}
 
'''பத்ம பூசண்''' (''Padma Bhushan'') என்பது [[இந்திய அரசு|இந்திய அரசால்]] வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் [[ஜனவரி 2]], [[1954]] ஆம் ஆண்டில் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் [[பாரத ரத்னா]], [[பத்ம விபூசண்]] ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள்இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2010 -ஆம் ஆண்டு வரை, 1111 பேர் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளனர்.
 
==விருது பெற்றவர்களின் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/பத்ம_பூசண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது