பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
நான் பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரிசூலம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். பல்லாவரம் காவல் நிலையத்தில் கோம் கார்டாக வேலைசெய்யும் லட்சுமணம் என்பவர் என்வீட்டுக்கு பக்கத்துவீட்டில் வசித்துவருகிறார். நான் கோலம் போட வெளியில் வரும்போது என்னை போட்டோ எடுப்பது, போன் காமராவால்கேமராவால் வீடியோ எடுப்பது என தொந்தரவு செய்துவந்தார். அதனால் எனக்கு கோபம் வந்து திட்டுவேன். ஒரு18.11.2016 நான்அன்று அவரும் அவரின் வீட்டாரும் சேர்ந்து என்னை அடித்து துணியைக்கிழித்து, வீடியோவும் எடுத்தார்கள். அப்போது என் ஆறறைச்சவரன் நகையையும் பறித்துச்சென்றார்கள்.
 
இதனால் அன்றே மவுண்ட் துணை ஆணையாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தான். அபோதுஅப்போது அங்கிருந்தஅங்கு துணை ஆணையாளர் இல்லாததால் திரு சிகாமணி என்ற சார் என்னை பல்லாவரம் காவல் நிலையம் செல்லச்சொன்னார். அங்கு சென்று ஆய்வாளரிடம் புகார் கொடுத்தேன். அவர் லட்சுமணனிடம் போனைவாங்கிபோனை வாங்கி வீடியோவை ரெக்கவரி செய்ய மறுத்து, சாட்சி இல்லை என கூறிவிட்டார்.
 
இதன் காரணமாக மவுண்ட்18.01.2017 அன்று மவுண்ட் துணை ஆய்வாளர்ஆணையாளர், 24.05.2017 அன்று உயர் திரு சென்னை மாநகர் ஆணையாளரை நேரில் சந்தித்து புகார் குடுத்தும் என் நகை கிடைக்கவில்லை. பின்னர் ஆணையாலர் அலுவலகத்திலிருந்து உதவை ஆணையாளர் மேடம் ஒருவர் போன் செய்து ........... கொடுக்கச் சொன்னதால் பின்னரே 14.06.2017 இந்த தேதியில் தான் சிஎஸ்ஆர் கொடுத்தார்கள் அதில் புகார் தேதியை தவறாகக் குறிப்பிட்டார்கள்.
 
24.07.2018 அன்று மீண்டும் என் நகையைப் பறித்தார்கள். அப்போது அங்கு வந்த ஏட்டு ஜாண் என்பவரிடம், என்னை அடித்து தாலிச்சரடை அறுத்துச்செல்லும்போது லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாளின் கையிலிருந்து தாலிச்சரடை வாங்கிக்கொடுத்த மீன் விற்குவிற்க்கு அம்மா சாட்டிச்சாட்சி கூறினார் ஆனால் அவர் இதனை திரு ஜாண் சார் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கவில்லை. அதன்பின் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்று என்பையன் அவர்களின் வீட்டு பெண்ணை கையைப்பிடுத்து இழுத்ததாக பொய் புகார் கொடுத்து, என் பாதி நகைக்காக நான் கொடுத்த புகாரை மூடிமறைத்துவிட்டார்கள். இந்த தடவையும் என் நகையும் போய்விட்டது.
 
05. 10. 2018 அன்று கொடுத்த புகாரில் 02.10.2018 அன்று நான் 4 பையன்களுக்கு 500 ரூபாய் கொடுத்து லட்சுமனனின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை 4 சின்ன பையன்களுக்கு பணம் கொடுத்து உடைக்கச்சொன்னதாக புகார் செய்தார். அப்போது மோகன் சார் விசாரனை செய்தார். அந்த நேரத்தில் அப்பையன் ''சர்ச் பக்கத்தில் வைத்து இந்த அக்கா 500 ரூபாய் கொடுத்து உடைக்கச்சொன்னார். அப்பணத்தை நாங்கள் பிரித்துக்கொண்டோம்'' என்றான். அப்போது குறிக்கிட்ட என் கணவர் அன்று ''காந்தி ஜெயந்தி எனக்கு விடுமுறை. நாங்கள் வீட்டில் தான் இருந்தோம். என் மனைவி வீட்டிலிருந்து வெளியில் செல்லும் வீடியோவைக் காட்டுங்கள்'' என்றார். அதனால் விசாரணையை மறுநாள் ஒத்திவைத்தார்கள். அதே நேரத்தில் லட்சுமணன் பையன்கள் கேமராவை உடைத்ததாக கூறப்படும் வீடியோவை காவலர்கள் இதுவரை என்னிடமோ என் கணவரிடமோ காட்டவே இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது