'''பெரியாழ்வார்''' [[வைணவ சமயம்|வைணவ]] நெறியைப் பின்பற்றிபின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர்<ref>{{cite book|editor1-last=ஆன்மிகம்|author2=|title=ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம்|volume= |publisher=தினமணி |year=31 அக்டோபர் 2014|page=|quote=| url=https://www.dinamani.com/religion/2014/oct/31/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE-1004505.html }}</ref><ref>{{cite book|editor1-last=12 ஆழ்வார்கள்|author2=|title=பெரியாழ்வார்|volume= |publisher=தினமலர் |year=09 பிப்ரவரி 2011|page=|quote=| url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1665 }}</ref>. [[திருவில்லிபுத்தூர்|திருவில்லிபுத்தூரில்]] ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர். திருவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களைமலர்களைப் பறித்துபறித்துப் பூமாலையாகபூமாலையாகச் சாற்றுவதைசாற்றுவதைக் கைங்கர்யமாககைங்கர்யமாகப் கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான [[ஆண்டாள்|ஆண்டாளின்]] வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளைஆண்டாளைத் திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.