இரிங்கி பட்டாச்சார்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Rinki Bhattacharya" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்|image=|image_size=|name=
'''இரிங்கி ராய் பட்டாச்சார்யா''' (Rinki Roy Bhattacharya) <ref>{{Cite web|url=http://siyahi.in/2011/06/rinki-roy-bhattacharya/|title=Rinki Roy Bhattacharya|access-date=7 September 2014}}</ref> (பிறப்பு 1942) ஒரு இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் திரைப்பட இயக்குனர் பிமல் ராயின் மகளும், பாசு பட்டாச்சார்யாவின் மனைவியும் ஆவார். பாசு பட்டாச்சார்யா இவரது படங்களில் ஒத்துழைத்துள்ளார். இவர் '<nowiki><i>சில்ட்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா</i></nowiki>' (CFSI) துணைத் தலைவராகவும், 'பிமல் ராய் மெமோரியல் & ஃபிலிம் சொசைட்டி'யின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் உள்ளார். <ref>[http://in.reuters.com/article/bollywoodNews/idINIndia-31859620080210 Daughter to keep Bimal Roy's legacy alive] [[
== வாழ்க்கை வரலாறு ==
[[கொல்கத்தா|கொல்கத்தாவைச்]] சேர்ந்த ரிங்கி 1942 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் பிமல் ராயின் மூத்த மகள். இவரது குழந்தைப் பருவம் பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களைச் சுற்றிக் கழிந்தது. இத்தகைய பிரபலங்கள் அடிக்கடி இவரது வீட்டுக்கு வந்து சென்றனர். இவர்களது வீடு அதன் அருமையான வங்காள உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது .
இவர் 1966 ஆம் ஆண்டில் [[சுதந்திர எழுத்தாளர்|சார்பிலா பத்திரிகையாளராக]] தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ''[[தி எகனாமிக் டைம்ஸ்]]'', ''[[இந்தியன் எக்சுபிரசு|தி இந்தியன் எக்ஸ்பிரஸ்]]'' மற்றும் பல இதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டார். இவர் ஆண்கள் தங்கள் [[குடும்ப வன்முறை|மனைவியை அடிப்பது]] தொடர்பான ஆவணப்படமான ''சார் திவாரி'' <ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/566401.cms Independent women too are victims of domestic violence] [[
இவர் இந்தியாவில் [[பெண்ணிய இயக்கம்|பெண்கள் இயக்கத்தில்]] தீவிரமாக ஈடுபட்டார். ''பிகைன்ட் குளோஸ்டு டோர்ஸ் டொமெஸ்டிக் வயலன்ஸ் இன் இன்டியா'' (''மூடிய கதவுகளுக்கு பின்னால்: இந்தியாவில் உள்நாட்டு வன்முறை)'', ''பிமல் ராய் - ஒரு அமைதியான'' ''மனிதர், அழியாத முத்திரைகள்'', ''நிச்சயமற்ற தொடர்புகள்'' மற்றும் பல சமையல் புத்தகங்கள் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார். <ref>[http://www.tribuneindia.com/2001/20010826/spectrum/tv.htm Father’s pictures] [[
== தனிப்பட்ட வாழ்க்கை ==
இரிங்கி திரைப்பட இயக்குநர் பாசு பட்டாச்சார்யாவை (1934-1997) மணந்தார். இருப்பினும், குடும்ப துன்புறுத்தல்களுக்குப் பிறகு, இவர் 1982 ஆம் ஆண்டில் தனது வீட்டை விட்டு வெளியேறினார். பகிரங்கமாக, 1984 ஆம் ஆண்டில் ''மனுஷியில்'' பத்திரிகையாளர் மது கிஷ்வருடன் ஒரு நேர்காணல் மூலம் வெளியே வந்தார். 1990 ஆம் ஆண்டில் இந்த இணை முறையாக விவாகரத்து பெற்றது. <ref>[http://www.telegraphindia.com/1040530/asp/look/story_3298955.asp Can you beat that?] [[
இவர் மும்பையின் பாந்த்ராவில் வசிக்கிறாள். <ref>{{Cite web|url=http://www.mumbaimirror.com/mumbai/others/First-in-Mirror-Enter-Roys-world/articleshow/36861885.cms|title=First in Mirror: Enter Roy’s world|last=Reema Gehi|date=20 June 2014|website=Mumbai Mirror|access-date=7 September 2014}}</ref> இவருக்கு திரைப்பட இயக்குனர் ஆதித்யா பட்டாச்சார்யா என்ற மகனும், எழுத்தாளரான சிம்மு மற்றும் அன்வேஷா ஆர்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
|