பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இதனால் அன்றே மவுண்ட் துணை ஆணையாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தேன். அப்போது அங்கு துணை ஆணையாளர் இல்லாததால் திரு சிகாமணி என்ற சார் என்னை பல்லாவரம் காவல் நிலையம் செல்லச்சொன்னார். அங்கு சென்று ஆய்வாளரிடம் புகார் கொடுத்தேன். அவர் லட்சுமணனிடம் போனை வாங்கி வீடியோவை ரெக்கவரி செய்ய மறுத்து, சாட்சி இல்லை என கூறிவிட்டார்.
 
இதன் காரணமாக 18.01.2017 அன்று மவுண்ட் துணை ஆணையாளர், 24.05.2017 அன்று உயர் திரு சென்னை மாநகர் ஆணையாளரை நேரில் சந்தித்துசந்தித்தும், புகார் குடுத்தும் என் நகை கிடைக்கவில்லை. பின்னர் ஆணையாலர்ஆணையாளர் அலுவலகத்திலிருந்து உதவைஉதவி ஆணையாளர் மேடம் ஒருவர் போன் செய்து ...........CSR கொடுக்கச் சொன்னதால்சொன்ன பின்னரே 14.06.2017 இந்த தேதியில் சிஎஸ்ஆர் கொடுத்தார்கள். அதில் நகைக்காக 6 மாதம் தாமதமாக புகார் தேதியைஎன தவறாகக்தவறாக குறிப்பிட்டார்கள்தேதியைக்குறிப்பிட்டுள்ளார்கள்.
 
24.07.2018 அன்று மீண்டும் என் நகையைப் பறித்தார்கள். அப்போது அங்கு வந்த ஏட்டு ஜாண் என்பவரிடம், என்னை அடித்து தாலிச்சரடை அறுத்துச்செல்லும்போது லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாளின் கையிலிருந்துகையிலிருந்த தாலிச்சரடை வாங்கிக்கொடுத்தமட்டும் வாங்கிக்கொடுத்த மீன் விற்க்குவிற்க்கும் அம்மா ஏட்டு ஜாண் சாரிடம் சாட்சி கூறினார். ஆனால் இதனை திரு ஜாண் சார் காவல் நிலையத்திற்குநிலையத்திற்குத் தெரிவிக்கவில்லை. இந்த தடவை எனது தாலிச்சரடில் பாதியைக் கொண்டு சென்றுவிட்டார்கள். அதன்பின் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்று என்பையன் அவர்களின் வீட்டு பெண்ணை கையைப்பிடுத்து இழுத்ததாக பொய் புகார் கொடுத்து, என் பாதி நகைக்காக நான் கொடுத்த புகாரை மூடிமறைத்துவிட்டார்கள். இந்த தடவையும் என் நகையும் போய்விட்டது.
 
05. 10. 2018 அன்று திரு லட்சுமணன் கொடுத்த புகாரில் 02.10.2018 அன்று நான் 4 பையன்களுக்கு 500 ரூபாய் கொடுத்து லட்சுமனனின்லட்சுமணனின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை 4 சின்ன பையன்களுக்கு பணம் கொடுத்து உடைக்கச்சொன்னதாக புகார் செய்தார். அப்போது மோகன் சார், விசாரனைஅதிமுக செய்தார்துணைத்தலைவர் சத்தியநாராயணன் ஆகியோர் முண்ணிலையில் விசாரணை செய்தார்கள். அந்த நேரத்தில் அப்பையன் ''சர்ச் பக்கத்தில் வைத்து இந்த அக்கா 500 ரூபாய் கொடுத்து உடைக்கச்சொன்னார். அப்பணத்தை நாங்கள் பிரித்துக்கொண்டோம்'' என்றான். அப்போது குறிக்கிட்ட என் கணவர் அன்று ''காந்தி ஜெயந்தி எனக்கு விடுமுறை. நாங்கள் வீட்டில் தான் இருந்தோம். என் மனைவி வீட்டிலிருந்து வெளியில் செல்லும்சென்றிரிந்தால் தெற்க்கு திசையில் உள்ள காமராவின் வீடியோவைக்வீடியோப்பதிவைக் காட்டுங்கள்'' என்றார். அதனால் விசாரணையை மறுநாள் ஒத்திவைத்தார்கள். அதே நேரத்தில் லட்சுமணன் பையன்கள் கேமராவை உடைத்ததாக கூறப்படும் வீடியோவை காவலர்கள் இதுவரை என்னிடமோ என் கணவரிடமோ காட்டவே இல்லை.
 
மறுநாள் விசாரணையின் போது மோகன் சார், பாபு சார், சண்முகம் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆசியோர் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது ''இந்த அக்கா அவர்களின் வீடுக் காம்பவுண்டுக்குப் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்ததார்கள்கொடுத்தார்கள்'' என்று கூறினான். அப்போது அப்பையன் பொய்சொல்வதால் மோகன் சார் எழுந்து சென்றுவிட்டார். துணைத்தலைவர் சத்திய நாராயணன் ''எனக்கு ஒன்றும் தெரியாது'' என்றார். ஆனாலும் என்னை ஜெயிலில் போட்டுவிடுவோம், மூன்று நாட்கள் உள்ளே இருக்கவேண்டும் என கூறி என் கணவரிடம் வக்கீல் ஆறுமுகம் மூலமாக பணம் பறித்தார்கள்.
 
இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் சேர்க்கப்பட்டிருந்தேன். பல ஆயிரங்களைச் செலவு செய்தேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது