பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 7:
24.07.2018 அன்று மீண்டும் என் நகையைப் பறித்தார்கள். அப்போது அங்கு வந்த ஏட்டு ஜாண் என்பவரிடம், என்னை அடித்து தாலிச்சரடை அறுத்துச்செல்லும்போது லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாளின் கையிலிருந்த தாலிச்சரடை மட்டும் வாங்கிக்கொடுத்த மீன் விற்க்கும் அம்மா ஏட்டு ஜாண் சாரிடம் சாட்சி கூறினார். ஆனால் இதனை திரு ஜாண் சார் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கவில்லை. இந்த தடவை எனது தாலிச்சரடில் பாதியைக் கொண்டு சென்றுவிட்டார்கள். அதன்பின் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்று என்பையன் அவர்களின் வீட்டு பெண்ணை கையைப்பிடுத்து இழுத்ததாக பொய் புகார் கொடுத்து, என் பாதி நகைக்காக நான் கொடுத்த புகாரை மூடிமறைத்துவிட்டார்கள். இந்த தடவையும் என் நகையும் போய்விட்டது.
05. 10. 2018 அன்று திரு லட்சுமணன் கொடுத்த புகாரில் 02.10.2018 அன்று நான் 4 பையன்களுக்கு 500 ரூபாய் கொடுத்து லட்சுமணனின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை
மறுநாள் மோகன் சார், பாபு சார், சண்முகம் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆசியோர் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது ''இந்த அக்கா அவர்களின் வீடுக் காம்பவுண்டுக்குப் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்தார்கள்'' என்று கூறினான். அப்போது அப்பையன் பொய்சொல்லும்போது மோகன் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆகியோர் அறுகில்தான் இருந்தார்கள். ஆனாலும் ''உன்
அதன் பின்னர் தாம்பரம் கோர்டில் 08.10.2018 அன்று புகார் கொடுத்தேன். அதன் காரணமாக கோர்ட் ஆர்டர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை காவல் நிலையத்தில் வாங்கியவர்கள் விசாரனை செய்யவே இல்லை.
வரிசை 18:
இதன்
இதனால் மீண்டும் வேறு காவல் நிலைய விசாரணை கேட்டு 05.01.2019 அன்று இணை ஆணையாளரிடம் புகார் செய்தேன். அப்புகாரை ஆலந்தூர் உதவி ஆணையாளரிடம்
03.07.2019 அன்று என்னிடம் இருந்த ஆதாரங்களை பென்டிரைவில் பதிந்து காவல் நிலையத்தில் கொடுத்தேன். அதன்பின்னர் எனக்கு நடந்த கொடூரத்தைப்பார்த்து சாட்சி சொன்ன மீன்விற்கும் அம்மா எங்களின் விட்டுப்பக்கமே வருவதில்லை. அந்த பென்டிரைவில் அப்பெண்மணி பேசும் வீடியோ, மற்றும் பல ஆதாரங்களைப் பதிந்து கொடுத்திருந்தேன்.
08.10.2018 அன்று கொடுத்த கோர்ட் டாரக்சனுக்காக 06.08.2021 அன்று RTI மூலம் தகவல் கேட்டிருந்தேன். அதில் முதல் விசாரணையின் போது அவர்கள் என்னிடம் எழுதிவாங்கியதை மட்டுமே கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த கோர்ட் டாரக்சன் கொடுத்தபோது ஆய்வாளர் திரு ரங்கசாமி சார் இல்லை. அதோடு நகைக்காக 6 மாதங்கள் கழித்து புகார் கொடுத்திருப்பதாக பொய்யான தகவலைக் கொடுத்திருக்கிறார்கள்.
உதவி ஆணையாளர், துணை ஆணையாளர், இணை ஆணையாளர், உயர் திரு சென்னை மாநகர ஆணையாளர், தாம்பரம் கோர்ட் உத்தரவு எதையும் பல்லாவரம் காவல்நிலையத்தில் மதிக்கவில்லை. ஆகையால் மதிற்பிக்குறிய தமிழக முதல்வர் அவர்களின் கணிவான பார்வைக்கு இந்த அபலையின் புகாரை சமர்ப்பிக்கிறேன். என்
|