தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை அதிகார படிநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
மேற்கண்ட தரநிலைகள் யாவும் 1998 ஆம் ஆண்டு வெற்றியுறுதி என்ற ஜெயசிக்குறுயி நடவடிக்கைக்கு எதிரான ஒராண்டு நிறைவு விழாவின் பின்னர் போராளிகளுக்கு அவர்கள் வாழும்போதே தரநிலைகளாக வழங்கப்பட்டன. இவை கேணல் முதல் வீரவேங்கை வரையிலும் வழங்கப்பட்டன. இதற்கு முன்னரான கால கட்டத்தில் இவ்வாறான தர நிலைகள் வழங்கப்பட்டது கிடையாது. ஒரு போராளி இறந்த (புலிகள் மொழியில்:''வீரச்சாவு'') அடைந்த பின்னரே அவருடைய செயற்பாட்டினையும் வகித்த தலைமைப் பதவியினையும் வைத்து அவருக்கான தரநிலை வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்.
 
==மேற்கோள்கள்==