அமல்பிரவா தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
== வாழ்க்கை வரலாறு ==
அமல்பிரவா இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள [[அசாம்|அசாமின்]] [[திப்ருகார்|திப்ருகாரில்]] ஒரு பணக்கார குடும்பத்தில் 12 நவம்பர் 1911 அன்று பிறந்தார் <ref name="Jamnalal Bajaj Foundation">{{Cite web|url=http://www.jamnalalbajajfoundation.org/awards/archives/1981/constructive-work/amalprava-das|title=Jamnalal Bajaj Foundation|date=2015|publisher=Jamnalal Bajaj Foundation|access-date=29 March 2015}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[http://www.jamnalalbajajfoundation.org/awards/archives/1981/constructive-work/amalprava-das "Jamnalal Bajaj Foundation"]. Jamnalal Bajaj Foundation. 2015<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">29 March</span> 2015</span>.</cite></ref> இவரது தந்தை ஹரே கிருஷ்ணா தாஸ் மற்றும் தாய் ஹேமா பிரபா தாஸ் குறிப்பிடத்தக்க காந்தியவாதிகள் ஆவர். இவர் உள்ளூர் கல்வி நிறுவனங்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். ஆனால், உள்ளூர் ''காட்டன்'' கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்பட்டது. பின்னர் கல்லூரிப் படிப்பிற்காக கல்கத்தாவில் உள்ள [[பெதுன் கல்லூரி|பெதுன் கல்லூரிக்குச்]] செல்ல வேண்டியிருந்தது. பின்னர் இவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். இவர் வேதியியலில் இளங்கலைப் பட்டம் (BSc) மற்றும் பயன்பாட்டு வேதியியலில் முதுகலைப் பட்டம் (MSc) பெற்றார். இதன் மூலம், அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் அசாம் பெண்மணி ஆனார். <ref name="Telegraph India" /> <ref name="Sentinel">{{Cite web|url=http://www.sentinelassam.com/state2/story.php?sec=2&subsec=7&id=216190&dtP=2015-01-30&ppr=1|title=Sentinel|date=28 January 2013|publisher=Sentinel|archive-url=https://web.archive.org/web/20150924101351/http://www.sentinelassam.com/state2/story.php?sec=2&subsec=7&id=216190&dtP=2015-01-30&ppr=1|archive-date=24 September 2015|access-date=29 March 2015}}</ref
வரிசை 10:
1934 ஆம் ஆண்டில் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தின்]] தலைவர் கவுகாத்திக்கு விஜயம் செய்தபோது அவரது வீட்டில் [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|தங்கியபோது மகாத்மா காந்தியுடன்]] தொடர்பு கொள்ள தாஸுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பு இவரைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல் இவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு வழிகாட்டியது. இவர் மைத்ரி ஆசிரமத்தை (பின்னர் கஸ்தூர்பா ஆசிரமம் என மறுபெயரிடப்பட்டது) சரணியா ஹில்ஸில் உள்ள தனது தந்தைக்குச் சொந்தமான ஒரு சொத்தில் நிறுவினார். பின்னதாக, இந்த ஆசிரமம் கஸ்தூரிபா நினைவு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. ஆசிரமத்தில் கிராமத்தில் உள்ள பெண்கள் குடிசைத் தொழில்களில் பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். இவ்வாறு பயிற்சி பெற்றதன் காரணமாக, கிராமத்துப் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னம்பிக்கை பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார் எனலாம். கிராம சேவிகா வித்யாலயா, கஸ்தூரிபா கல்யாண் கேந்திரா, கவுகாத்தி கடை மண்டலம், கவுகாத்தி யுபக் சேவாதள் மற்றும் அசாம் கோ-சேவா சமிதி போன்ற பல நிறுவனங்களையும் இவர் நிறுவினார். <ref name="Telegraph India" />
[[இந்திய அரசு]] 1954 ஆம் ஆண்டில் பத்ம விருதுகளை அறிமுகப்படுத்திய போது இவரது பெயர் பத்மசிறீ விருதுக்கான தகுதியானோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் இவர் பெற்ற [[ஜம்னாலால் பஜாஜ் விருது|ஜாம்னாலால் பஜாஜ் விருது]] <ref name="India Water Portal">{{Cite web|url=http://www.indiawaterportal.org/sites/indiawaterportal.org/files/jba_form_constructive_work_0.pdf|title=India Water Portal|date=2015|publisher=India Water Portal|access-date=29 March 2015}}</ref> "ஆக்கப்பூர்வமான பணிகளில் மிகச்சிறந்த பங்களிப்பு" என்பதற்காக வழங்கப்பட்டது. பின்னர் இந்திய அரசு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கும் இரண்டாவது மிக உயர்ந்த விருதான [[பத்ம விபூசண்]] தருவதற்கு இவரைத் தேர்ந்தெடுத்தது. ஆனால், பொது மரியாதை மீதான அக்கறையின்மை காரணமாக இவர் அந்த விருதை நிராகரித்தார். இவரது வாழ்க்கை மற்றும் காலங்கள் 1986 ஆம் ஆண்டில் அவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ''ஒரு சுயசரிதைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.'' அசாம் அரசாங்கத்தின் சமூக நலத் துறை, அவரது நினைவாக 2013 ஆம் ஆண்டு முதல் ''அமல் பிரவா தாஸ் விருதினை'' சமூக சேவையில் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பங்களிப்பிற்காக வழங்கிவருகிறது.
== மேற்கோள்கள் ==
|