கந்த புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒரேமாதிரியான காப்பிய அமைப்பினைப் பெற்றவை. பலவிதங்களில் இரண்டுக்கும் ஒப்புமை கூறி விளக்கிடுவர் தமிழ்ச்சான்றோர்.
 
*இரண்டின் காலமும் பனிரெண்டாம்பன்னிரண்டாம் நூற்றாண்டு.
*இரண்டிலும் காண்டங்கள் ஆறு.
*ஒன்றில் முருகன் தலைவன்; மற்றதில் இராமன்.
வரிசை 33:
*இதிலே பூதகணங்கள் படைகள்; மற்றதில் குரங்கினமே படைகள்.
*இரண்டிலும் பகைவனுக்கு மைந்தர்கள்.
*ஒன்றில் சிறையிருந்ததுசிறையிருந்தவர் சயந்தன், மற்றதில் சீதை.
*இதிலே போருக்குக் காரணம் அசமுகி; மற்றதில் சூர்ப்பனகை
 
இதுபோல் நிறைய ஒப்பீடுகளுடன் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.
 
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
"https://ta.wikipedia.org/wiki/கந்த_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது