ஏறுதழுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
}}
[[படிமம்:CHASING THE BULL.jpg|thumb|காளை அடக்குதலில் ஒரு பகுதி]][[படிமம்: Madurai-alanganallur-jallikattu.jpg|thumb|அலங்காநல்லூர் ஏறு தழுவல்]]
'''ஏறு தழுவல்தழுவுதல்''', '''மஞ்சு விரட்டு''' அல்லது '''சல்லிக்கட்டு''' (ஜல்லிக்கட்டு) என்பது [[தமிழர்]]களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். [[மாடு|மாட்டை]] ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.[[புதுக்கோட்டை]] மாவட்டம் ஜல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.
 
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, [[மதுரை மாவட்டம்]] [[அவனியாபுரம் ]],[[அலங்காநல்லூர்]] மற்றும் [[பாலமேடு]] எனும் ஊர்களிலும்,[[திருச்சி]] பெரிய சூரியூர்,[[நாமக்கல் மாவட்டம்]] அலங்காநத்தம், [[சேலம் மாவட்டம்]] [[தம்மம்பட்டி ]],கூலமேடு, தர்மபுரி மாவட்டம் [[காரிமங்கலம்]],[[புதுக்கோட்டை மாவட்டம்]] [[நார்த்தாமலை]],வேலூர் மாவட்டம் [[திருவண்ணாமலை மாவட்டம்]] [[ஆதமங்கலம் புதூர்]] மற்றும் [[தேனீ மலை|தேனீமலை]], [[தேனி மாவட்டம்]] போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் [[தை]] மாதத்தில் [[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]] திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஏறுதழுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது