செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gunamurugesanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 222:
[[திருவத்திபுரம்]] நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கிமீ தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] , [[காஞ்சிபுரம்]] மற்றும் [[வந்தவாசி|வந்தவாசியுடனும்]] இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[போளூர்]] வழியாக தான் செல்லமுடியும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
 
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. ஆனாலும், பெரிய நகரங்களான [[சென்னை]]க்கு 30பேருந்துகளும், [[சேலம்|சேலத்திற்கு]] 8 பேருந்துகளும், [[பெங்களூரு|பெங்களூருக்கு]] 3பேருந்துகளும், [[திருச்சி]]க்கு 1பேருந்து வீதமும் மற்றும் 30கிமீ தொலைவுள்ள கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் 12பேருந்துகளும் திருவத்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.
 
* '''[[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மார்க்கமாக:'''
[[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[திருவண்ணாமலை]], [[படவேடு]], [[போளூர்]], [[சேலம்]], [[ஒகேனக்கல்]], [[திருச்சி]], [[சிதம்பரம்]], [[செங்கம்]], [[பெங்களூரு]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]] ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப் படுகின்றன
 
* '''[[காஞ்சிபுரம்]] மார்க்கமாக:'''
[[காஞ்சிபுரம்]], [[சென்னை]], [[அரக்கோணம்]], [[திருத்தணி]], [[திருப்பதி]], [[தாம்பரம்]], [[அடையாறு]], [[பூந்தமல்லி]] ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது
 
* '''[[வந்தவாசி]] மார்க்கமாக :'''
[[வந்தவாசி]], [[மேல்மருவத்தூர்]], [[திண்டிவனம்]], [[புதுச்சேரி]], [[விழுப்புரம்]], [[திருச்சி]], ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
 
* '''[[பெரணமல்லூர்]] மார்க்கமாக : '''
[[பெரணமல்லூர்]], [[சேத்துப்பட்டு]], [[திருவண்ணாமலை]], [[பெங்களூரு]] ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
 
* '''[[ஆற்காடு]] மார்க்கமாக:'''
[[ஆற்காடு]], [[வேலூர்]], [[திருப்பதி]], [[பெங்களூரு]], [[ஓசூர்]], [[ஆம்பூர்]], [[குடியாத்தம்]], ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
 
[[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வந்தவாசி]], [[பெரணமல்லூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆற்காடு]], [[வேலூர்]] ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, [[தாம்பரம்]], [[செங்கல்பட்டு]], [[அடையாறு]], [[போளூர்]], [[செங்கம்]], [[மேல்மருவத்தூர்]], [[திண்டிவனம்]], [[சேத்துப்பட்டு]], [[பிரம்மதேசம்]], [[வெம்பாக்கம்]], [[திருத்தணி]], [[திருப்பதி]], [[பெங்களூரு]], [[புதுச்சேரி]], [[உத்திரமேரூர்]], [[திருச்சி]], [[சிதம்பரம்]], [[படவேடு]] ஆகிய நகரங்களுக்கு குறிப்பிட்ட சேவைகளும் உள்ளது.
{| class="sortable wikitable"
|-
"https://ta.wikipedia.org/wiki/செய்யாறு_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது