தமிழ் நாவலர் சரிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தமிழ் நாவலர் சரிதை''' <ref>தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமிப்பிள்ளை ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, வெளியீடு, முதல் பதிப்பு 1949</ref> என்பது 17 ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும்.
 
51 புலவர்களின் வலாற்றை இது கூறுகிறது. காப்புச் செய்யுள் 3 உள்பட 269 பாடல்கள் இதில் உள்ளன. தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. பாடல்களும், அவற்றைப் பற்றிய கொளுக் குறிப்புகளும் இதில் உள்ளன. [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF ஔவை சு துரைசாமிப் பிள்ளை] உரை ஒன்று [http://www.tamilvu.org/library/nationalized/pdf/44-avvai_durasami_pillai/tamilnavalarsaridaiduraisame.pdf பட-அச்சு உருவில்] தளத்தில் உள்ளது.
 
இது கூறும் 51 புலவர்களின் பெயர்களை இங்கு அகர வரிசையில் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாவலர்_சரிதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது