நாராயணவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 22:
}}
'''நாராயணவனம்''' என்னும் ஊர் [[ஆந்திரப் பிரதேசம|ஆந்திரப் பிரதேசத்தின்]] [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து நாராயணவனம் மண்டலம் உருவாக்கப்பட்டது. இது [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டத்திற்கு]] உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. <ref>[http://www.aponline.gov.in/quick%20links/apfactfile/info%20on%20districts/chittoor.html சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்]</ref> இது [[திருப்பதி]] - [[ஊத்துக்கோட்டை]] - [[சென்னை]] வழியில் உள்ள ஊர். இது திருப்பதியிலிருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ளது.
புத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சுரைக்காய் சுவாமி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது. நாராயணவனத்திலிருன்துநாராயணவனத்திலிருந்து கைலாசநாதர் நீர்வீழ்ச்சி 10 கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து 15 கிமீ தொலைவில் இராகு பரிகாரத்தலமான இராமகிரி கோயில் உள்ளது. இங்கிருந்து 7 கி.மீ தொலைவில் [[நாகலாபுரம்]] வேதநாராயண சுவாமி கோயில் உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ சென்றால் சுருட்டுப்பள்ளி என்னும் ஊரில் நீலகண்ட சுவாமி கோயில் உள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/நாராயணவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது