நம்பி அகப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''நம்பி அகப்பொருள்''' என்பது தமிழ் இலக்கண நூலாகிய [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] கூறப்பட்ட [[அகப்பொருள்]] இலக்கணத்தை விளக்க எழுந்த நூலாகும். பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும், இன்றும் [[தமிழ் இலக்கணம்]] பயில்வோரால் விரும்பப்படுவதுவும் இந்நூலேயாகும்.
 
சூத்திர வடிவில் அமைந்துள்ள இந்நூல் [[நாற்கவிராச நம்பி]] என்பவரால் 252 நூற்பாக்களால் இயற்றப்பட்டது. {{green|[[அகத்திணையியல்]]-116, [[களவியல்]]-54, [[வரைவியல்]]-29, [[கற்பியல்]]-10, [[ஒழிபியல்]]-43}} என ஐந்து பிரிவுகளாக இந் நூலை ஒழுங்கு படுத்தியுள்ளார் இதன் ஆசிரியர். இந்நூலிற்கு இலக்கியமாய்ப் பொய்யாமொழிப் புலவரால் 400 பாடல்களில் தஞ்சைவாணன் கோவை இயற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நம்பி_அகப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது