புஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பகுப்புகளைச் சேர்த்தல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
படத்தைச் சேர்த்தல்
வரிசை 1:
[[File:Sadi1.jpg|thumb|புஸ்தான் நூலின் முதற்பக்கம்.]]
'''புஸ்தான்''' ([[பாரசீக மொழி|பாரசீகம்]]: بوستان, [[ஆங்கிலம்]]: Bustan; பொருள்: "பழத்தோட்டம்") என்பது பாரசீக கவிஞர் சா'தியின் கவிதை நூல் ஆகும். இது கிபி 1257-இல் முடிக்கப்பட்டு துருக்கியின் சல்குரித் மன்னர்களின் அடபெக் எனப்படும் ஆட்சியராக இருந்த முதலாம் சாத் அல்லது இரண்டாம் சாத் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சா'தியின் இரண்டு முக்கிய படைப்புகளில் ஒன்றாக புஸ்தான் கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/புஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது