நாவல்குந்த் கம்பளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Navalgund durrie" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox geographical indication
| name = நாவல்குந்த் கம்பளம்
| image =
| image_size =
| alt =
| caption =
| alternative names = நாவல்குந்த் துரிகுலு
| description = <!-- Describe in brief -->
| type = விரிப்புகள் மற்றும் தரைவிரிப்புகள்
| area = நாவல்குந்த், [[தார்வாட் மாவட்டம்]]
| country = இந்தியா
| registered = 27 சூன் 2011
| material = [[பருத்தி]] வகை
| official website =
}}
'''நாவல்குந்த் கம்பளம்''' (''Navalgund durrie'') '''நாவல்குந்த் துரிகலு''' எனவும் அறியப்படும் இது இந்தியாவில் [[இந்திய புவிசார் குறியீடுகள் பட்டியல்|இந்திய புவிசார் குறியீடுகள் பட்டியலில்]] குறியிடப்பட்ட<ref>{{Cite web|url=http://www.ipindia.nic.in/girindia/journal/Journal_59.pdf|title=Journal 59 – Controller General of Patents, Designs, and Trade Marks|date=13 November 2014|publisher=Controller General of Patents Designs and Trademarks|archive-url=https://web.archive.org/web/20150418235128/http://ipindia.nic.in/girindia/journal/Journal_59.pdf|archive-date=18 April 2015|access-date=29 January 2016}}</ref> பறவைகள் மற்றும் விலங்கு வடிவமைப்புகளுடன் நெய்யப்படும் ஓர் கம்பளமாகும். இது பெரும்பாலும் இந்தியாவின் [[கருநாடகம்| கர்நாடகாவின்]] [[தார்வாட் மாவட்டம்|தார்வாட் மாவட்டத்தில்]] வடிவமைப்பக்கப்படுகிறது.{{Sfn|Asher|1995}}
== அமைவிடம் ==
கையால் செய்யப்பட்ட நாவல்குந்த் கம்பளங்கள் தயாரிக்கப்படும் நாவல்குந்த் நகரம் {{Coord|15|34|12|N|75|22|12|E}} என்றபுவியியல் ஒருங்கிணைப்புகளுக்குள் அமைந்துள்ளது.
== வரலாறு ==
[[கன்னடம்|கன்னட மொழியில்]] "ஜும்கானா" குல்லு என்றும் அழைக்கப்படும் நாவல்குந்த் துரிகலு, ஆரம்பத்தில் அலி ஆதில் ஷாவின் ஆட்சியின் போது ஜம்கான் குல்லியில் வசித்து வந்த [[பிஜாப்பூர்|பிஜாப்பூரின்]] நெசவாளர்களின் குழுவால் செய்யப்பட்டது. ஆதில் ஷாக்களுக்கும் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசுக்கும்]] இடையிலான போரின் விளைவாக, ஜம்கான் நெசவாளர்கள் தங்கள் வணிகத்தைத் தொடர பாதுகாப்பான இடத்தைத் தேடினர், எனவே நாவல்குந்திற்கு குடிபெயர்ந்தனர். ஆரம்பத்தில் முத்து வியாபாரம் செய்து வ்ந்த இவர்கள், பின்னர் நகரத்தில் குடியேறி, தறிகளை நிறுவி துரிகல்லுவை நெய்தனர்.
இவ்வகை கம்பளங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களால் வீட்டில் விசைத்தறிகளை இயக்கி பிரத்தியேகமாக தயாரிக்கின்றனர். ஒரு காலத்தில், இந்த கைவினைப்பொருளில் 75 பெண்கள் பணிபுரிந்தனர். ஆனால் வசதிகள் மற்றும் மோசமான வருமானம் காரணமாக, இப்போது சுமார் 35 பெண்கள் மட்டுமே இதனை நெசவு செய்கிறார்கள்.
== உற்பத்தி விவரங்கள் ==
நாவல்குந்த் கம்பளங்களை உற்பத்தி செய்யும் பல தலைமுறைகளின் பாரம்பரியத்துடன், அவற்றின் விவரக்குறிப்புகளும், உற்பத்தி செயல்முறைகளும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[பீதர் கலன்
* தார்வாட் பெதா
* [[இல்கல் புடவை
* மொளகல்முரு புடவை
== சான்றுகள் ==
{{Reflist}}
'''உசாத்துணை'''
*{{cite book |last= Asher |first=Catherine B. |title=India 2001: Reference Encyclopedia |url= https://books.google.com/books?id=F_BtAAAAMAAJ |year=1995 |publisher=South Asia Publications |isbn=978-0-945921-42-4 }}
[[பகுப்பு:பீதர் மாவட்டம்]]
[[பகுப்பு:கர்நாடக பொருளாதாரம்]]
[[பகுப்பு:கர்நாடகப் பண்பாடு]]
|