ராஜ்குமார் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்]], [[தாளவாடி வட்டம்|தாளவாடி வட்டத்தில்]] உள்ள [[கஜனூர்]] என்னும் ஊரில் பிறந்தார். அவர் நடிப்பை அரங்கத்தில் தொடங்கினார். [[1945]] ஆம் ஆண்டில் "பெதார கன்னப்பபா" என்ற திரைப்படத்தில் முதல் முறையாக நடித்தார், மொத்தமாக 200 படங்களில் நடித்திருக்கிறார். [[2000]] ஆம் ஆண்டில் ராஜ்குமார் "சந்தனக் கடத்தல்" [[வீரப்பன்|வீரப்பனால்]] கடத்தப்பட்டார். 108 நாட்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.