ஜெயதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 21:
செயதேவர் ஒடிசா மாநிலத்திலுள்ள [[குர்தா மாவட்டம்|குர்தா மாவட்டத்து]] பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளி சாசன் என்றவிடத்தில் பிறந்தார். இது புகழ்பெற்ற கோவில் நகரமான [[பூரி]]க்கு அண்மையில் உள்ளது. இவர் ஒடிசாவை கிழக்கு கங்கை பேரரசு ஆண்டு கொண்டிருந்தபோது பிறந்துள்ளார். சோடகங்க தேவர் மற்றும் அவரது மகன் இராகவா மன்னராக இருந்த காலங்களில் ஜெயதேவர் தமது படைப்புக்களை ஆக்கியிருக்க வேண்டும் என கோவில் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது.
கோவில் கல்வெட்டுக்களிலிருந்தே இவரது பெற்றோரின் பெயர்கள் ''போஜதேவன்'' என்றும் ''ரமாதேவி'' என்றும் தெரிய வருகின்றன.மேலும் இவர் தமது வடமொழிக் கல்வியை
===ஜெயதேவர் குறித்த வரலாற்றுச் செய்திகள்===
|