இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2 |
No edit summary |
||
வரிசை 1:
{{தமிழ்த் தேசிய அரசியல்}}
{{திராவிடக் கட்சிகள்}}
'''இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்''' (''Anti-Hindi imposition
[[1937]]ஆம் ஆண்டு முதல் முறையாக [[இந்தி]]த் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] முதல் முறையாக வெற்றி பெற்ற [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுக்]] கட்சியின் [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி]] தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்க்கட்சியாக விளங்கிய [[நீதிக்கட்சி]]யும் [[ஈ. வெ. ராமசாமி|பெரியார் ஈ. வெ. இராமசாமி]]யும் மூன்று ஆண்டுகள் [[உண்ணாநோன்பு]], மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; [[பெண்]]கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு [[1939]]ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' [[பிப்ரவரி]] [[1940 ]]ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.
வரிசை 224:
பின்னர் ஐந்தாவதாக: இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்.<ref name="hindu1"/>
அவரது வாக்குறுதிகள் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவியது. 12 பிப்ரவரியில் மாணவர் சங்கம் தங்கள் போராட்டத்தைக் காலவரையின்றி தள்ளி வைத்தது.<ref name="minerva">{{cite book | first=| last=International Association for Cultural Freedom| | authorlink= | coauthors= | origyear=| year= 1964| title=Gerhard Fleischer d. Jüng|edition= | publisher=Minerva, Volume 3| location= | id= | pages=277 | url =http://books.google.com/books?id=WPsbAAAAIAAJ}}</ref> மேலும் 16 பிப்ரவரியன்று [[சிதம்பரம் சுப்பிரமணியன்|சி.சுப்பிரமணியனும்]] [[ஓ. வி. அழகேசன்|ஓ. வி. அழகேசனும்]] தங்கள்
| url = http://newspapers.nl.sg/Digitised/TOC.aspx?issueid=straitstimes19650316
| title = Anti-Hindi student boycott off
வரிசை 245:
===1967 தேர்தலில் தாக்கம்===
{{main|சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967}}
மார்ச் மாதம் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டாலும் தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்ட சங்கம் தொடர்ந்து மும்மொழித் திட்டத்தைக் கைவிடவும் அரசியலமைப்பு பகுதி பதினேழை நீக்கிட திருத்தம் கொண்டுவரவும் போராடி வந்தது. 11 மே அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்த மூன்று பேர் கொண்ட
==அலுவல்மொழிகள் (திருத்தம்) சட்டம் 1967==
|