'''பத்ம பூஷன்பூசன்''' (''Padma Bhushan'') என்பது [[இந்திய அரசு|இந்திய அரசால்]] வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் [[ஜனவரி 2]], [[1954]] ஆம் ஆண்டில் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் [[பாரத ரத்னா]], [[பதம விபூஷன்]] ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது வரையில் ([[2009]]) 1033 பேர் பத்ம பூஷன் விருதைப் பெற்றுள்ளனர்.