அமுரி மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அமுரி மருத்துவம்''' எனப்படுவது தன்னுடைய [[சிறுநீர்|சிறுநீரையே]] [[வாய்]] அல்லது [[மூக்கு]] வழியாக உட்கொள்ளுதல் அல்லது வெளித்தோலில் தேய்த்தல் அல்லது இவ்விரண்டும் அடங்கும். மருத்துவப் பயன்களின் போது சிறுநீரானது அமுரி என்று அழைக்கப்படுகிறது.சித்த மற்றும் ஆயுர்வேத நூல்களில் அமுரி அல்லது சிறுநீரை "சிவநீர்" எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
 
[[திருமந்திரம்|திருமந்திரத்தில்]] '''அமுரி தாரனை''' என்னும் மலைப்பில்தலைப்பில் 6 பாடல்கள் உள்ளன. <ref>திருமூலர் இயற்றிய திருமந்திரம், திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003, மூன்றாம் தந்திரம்,</ref> இதனை அந்த நூல் வீரமருந்து, விண்ணோர் மருந்து, நாரி மருந்து என்றெல்லாம் சிவன் கூறுவதாகவும், உண்மையில் ஆதி மருந்து என்று எண்ண வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. <ref><poem> வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
"https://ta.wikipedia.org/wiki/அமுரி_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது