அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 47:
}}
 
'''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்''' (All India Anna Dravida Munnetra Kazhagam, ''அ.இ.அ.தி.மு.க.'' அல்லது ''அனைத்து இந்திய அண்ணா தி.மு.க.'') என்பது [[தென்னிந்தியா]]வின், [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது [[தமிழகம்]] மற்றும் [[புதுச்சேரி]]யில் முக்கிய அரசியல் கட்சியாகவும் [[இந்திய நாடாளுமன்றம்|இந்தியப் பாராளுமன்றத்தில்]] மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.விலிருந்து]] விலகிய பின்னர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. (ஜானகி அணி) மற்றும் (ஜெயலலிதா அணி)களாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி. இராமச்சந்திரன்]] (எம்.ஜி.ஆர்.) மற்றும் [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாகப் பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்றத் தலைவராக, ௭டப்பாடி கே. பழனிசாமி 'முதல்வர்' பதவியில் உள்ளார்.
 
== வரலாறு ==