லிபரான் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB |
|||
வரிசை 2:
'''லிபரான் ஆணையம்'''(லிபரான் அயோத்தி விசாரணை ஆணையம்) , [[பாபர் மசூதி இடிப்பு]] தொடர்பாக [[உள்துறை அமைச்சகம் (இந்தியா)|இந்திய உள்துறை அமைச்சகத்தால்]]
அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமாகும்.பாபர் மசூதி இடிக்கபட்ட 10ஆவது நாளில்( 1992 டிசம்பர் 16ஆம் தேதி ) ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிவந்த நீதிபதி எம்.எஸ்.லிபரான் தலைமையில் அமைக்கப்பட்டது.இந்தக்குழுவின் பதவிக்காலம் 48 முறை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற பின்பு விசாரணையை தொடர்ந்த நீதிபதி லிபரான், 17 ஆண்டுகளுக்கு பிறகு , 2009 இல் தனது அறிக்கையை வழங்கினார்.
==அறிக்கையின் சாராம்சம்==
வரிசை 20:
[[பகுப்பு:அயோத்தி சிக்கல்]]
[[பகுப்பு:அயோத்தி]]
|