இந்தியாவில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால்]] 1781-ல்இல் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது. முதல் வருவாய் வாரியம் 1786-ல்இல் [[வங்காள மாகாணம்|வங்காள மாகாணத்திலும்]] அதனைத்தொடர்ந்து [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்திலும்]] தோற்றுவிக்கப்பட்டது. பின்னர்பின்னர்ப் [[பிரித்தானிய இந்தியா]]வின் அனைத்து மாகாணங்களிலும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழகத்தில் 1980-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வருவாய் வாரியம் ஒழிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு [[வருவாய்த்துறை]] உருவாக்கப்பட்டது.
[[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|2004 சுனாமிக்குப்]] பின்னர்,பின்னர்ப் பேரிடர் மேலாண்மையை நிர்வகிக்கவும், தணிக்கவும் 2005-ஆம் ஆண்டு முதல் வருவாய்த் துறையானது '''வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை''' எனஎனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. <ref>[http://www.tn.gov.in/ta/detail_contact/7443/4 Commissionerate of Revenue Administration, Disaster Management and Mitigation]</ref>