கல்முனை நெற் (இணைய இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 44:
கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஒரு ஊடகப் பணியாக இம்மின்னிதழ் வெளிவருகின்றது.
[[File:Kalmunainet e paper logo.jpg|thumb|கல்முனை நெற் மின்னிதழ் 27.11.2021 வெளியீட்டின் முகப்பு|left]]
கல்முனை நெற் ஊடக வலையமைப்பு கல்முனையிலிருந்து 24 மணிநேரமும் இணையவழிச் செய்திச் சேவையை தொடர்ச்சியாக வழங்கிவருகின்ற ஒரு ஊடக நிறுவனமாகும். கல்முனையிலிருந்து செயற்படும் மிக விரைவான செய்தி நிறுவனமாக இது காணப்படுகின்றது. இணையவழி ஊடாகச் செயற்பாட்டுக்கு மேலதிகமாக "பரிமாணம்" எனும் மாதாந்த அச்சுப் பத்திரிகையையும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பு கடந்த 28.03,2021 முதல் வெளியிட்டுவந்தது.<ref>{{cite web|url=http://www.karaitivunews.com/piraceytikal/300321-utakatarmattaippatukakkaventiyaperumpankuutakatturaiyinarukkumuntu|title=ஊடகதர்மத்தைப் பாதுகாக்கவேண்டிய பெரும்பங்கு ஊடகத் துறையினருக்கும் உண்டு
கல்முனையில் 'பரிமாணம்' பத்திரிகைவெளியீட்டுவிழாவில் சுமந்திரன்}}</ref> கொரோனா பெருந்தொற்று காரணமாக அச்சு இதழின் வெளியீடு தற்காலிககமாக இடைநிறுத்தப்பட்டது. செய்தி, இலக்கியம், வரலாறு, மகளிர் பக்கம், சிறுவர் பக்கம், கல்வி, சுகாதாரம், சினிமா என பல்வேறு விடயங்களைத் தாங்கியதாக கல்முனை நெற் மின்னிதழ் வெளிவருகின்றது.
|