முதலாம் கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Link
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{இராஷ்டிரகூடர் மரபு‎}}
முதலாம் '''கிருட்டிணன்''' அல்லது முதலாம் கிருட்டிணன்[https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tamil-kannada-inscriptions-found-in-vellore-village/article2636819.ece கன்னரதேவன்] (ஆட்சிக்காலம் 756-774 ) என்பவன் [[இராஷ்டிரகூடர்|இராஷ்டிரக்கூட]] மன்னனாவான். இவனுக்கு முன் ஆட்சியில் இருந்தவன் இவனது மாமா [[தந்திவர்மன்]] ஆவான். முதலாம் கிருட்டிணன் கண்ணரா அல்லது கண்ணரத்தேவன் எனக் கன்னடக் கல்வெட்டுகளால் அழைக்கப்படுகிறான். அகலவர்ஷா, சுபதுங்கா, பிரீத்திவல்லபா, சிறீவல்லபா, என்பவை இவனது பட்டப்பெயர்களாகும். புகழ்பெற்ற சமண தர்க்கவியலாரும் இராஜவர்த்திகா நூலின் ஆசிரியருமான அகலங்க பாட்டர் இவனது காலத்தவர் ஆவார்.
 
சில வரலாற்று ஆசிரியர்கள், தந்தி வர்மனிடமிருந்து கிருட்டிணன் அரியணையைப் பறித்துக்கொண்டான் என்று கருதுகின்றனர்.<ref name="usurp">Vincent Smith in Reu (1933), p58</ref>ஆனால் வேறுசில ஆய்வாளர்கள் இதை மறுக்கின்றனர்.<ref name="prince">Reu (1933), p58</ref>
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது