நாகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 23:
==நடிப்புத் துறையில்==
நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். [[1959]] ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார்.
[[கே. பாலசந்தர்]] கதை, வசனம் எழுதிய [[சர்வர் சுந்தரம்]] திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்
[[நீர்க்குமிழி]] என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் [[கே. பாலச்சந்தர்]]. அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.▼
[[திருவிளையாடல்]] படத்தில்
▲[[நீர்க்குமிழி]] என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர்
[[கமலஹாசன்]] தயாரித்த [[அபூர்வ சகோதரர்கள்]] படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். நாகேஷ் நடித்த கடைசிப் படம் [[தசாவதாரம்]] ஆகும்.
== வெளி இணைப்புகள் ==
|