பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 39:
காவல் நிலையத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதால் மவுண்ட் இணை ஆணையாளரிடம் வேறு காவல் நிலைய விசாரணைகேட்டு புகார் செய்தேன். இதன் காரணமாக ஆலந்தூர் உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் பேரில் 6 மாதம் கழித்து 4 காவலர்கள் விசாரித்தார்கள். பின்னர் என் கணவரிடம் உதவி ஆணையாளர் அவர்கள் ''தெரியாமல் தவறு செய்துவிட்டான் பக்கத்து பக்கத்துவீடு அதனால் சமாதானமாகச் போங்கள்'' என்று கூறிவிட்டர். அன்று அவர்கள் அடித்ததால் முதுகிழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பாலாஜி மருத்துவ மணையில் நான் சிகிச்சையில் இருந்தேன்.
பின்னர் தாம்பரம் கோர்டில் 08.10.2018 அன்று புகார் கொடுத்தேன். அதன் காரணமாக நீதிமன்ற உத்தரவு காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை காவல் நிலையத்தில் வாங்கியவர்கள் விசாரனை செய்யவே இல்லை.
பின்னர் 06.08.2021 அன்று வழங்கப்பட்ட Cr.LM.PNo.6540/2018 நீதிமன்ற உத்தரவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேட்டிருந்தேன் அதற்கு காவல் நிலையத்தில் தவறான தகவலைக் கொடுக்கிறார்கள். முதலில் நீதிமன்ற உத்தரவை அப்போதைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மதிக்கவே இல்லை. 1. நீதிமன்ற உத்தரவு கொடுக்கப்பட்டபோது திரு ஆய்வாலர் ரங்கசாமி அந்த காவல் நிலையத்தில் பணியில் இல்லை. 2. ஆறறைச் சவரன் நகைக்காக நான் 6 மாதம் கழித்து புகார் செய்துள்ளதாக கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அந்த காவல் நிலையத்தில் திரு லட்சுமணன் ஊர்காவல் படையில் வேலை செய்வதால் அவர் செய்யும் தவறுகளை அப்போது பணியில் இருந்த SI சண்முகம் நியாயப்படுத்துகிறார்.
|