பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
உதவி ஆணையாளர், துணை ஆணையாளர், இணை ஆணையாளர், உயர் திரு சென்னை மாநகர ஆணையாளர், தாம்பரம் கோர்ட் உத்தரவு எதையும் பல்லாவரம் காவல்நிலையத்தில் மதிக்கவில்லை. ஆகையால் மதிற்பிக்குறிய தமிழக முதல்வர் அவர்களின் கணிவான பார்வைக்கு இந்த அபலையின் புகாரை சமர்ப்பிக்கிறேன். என்
---------------------------------------------------------------------------------
18.11.2016 அன்று பல்லாவரம் காவல் நிலையத்தில் கோம்ஊர்காவல் கார்டாகபடையில் வேலைசெய்யும்வேலை செய்யும் லட்சுமணனுன் அவரின் வீட்டாரும் சேர்ந்து என்னை அடித்து துணியைக்கிழித்து ஆறறைச்சவரன் தாலிச்சரடையும் பறித்துச்சென்றார்கள். அபோது நடந்தவற்றை லட்சுமணன் போனில் வீடியோவும் எடுத்தார். இதுபற்றி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததற்க்கு அப்போதைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு ரங்கசாமி என்பவர் சாட்சி இல்லை என விசாரிக்க மறுத்ததுடன் வீடியோவும்செல்போன் வீடியோவையும் பரிமுதல்பறிமுதல் செய்ய மறுத்துவிட்டார்.
 
18.01.2017 அன்று மவுண்ட் துணை ஆணையளர், 24.05 2017 சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் செய்தபின்னரே எனக்கு CSR கொடுத்தார்கள். ஆனாலும் எந்த விசாரணையும் செய்யaதசெய்யாத காரணத்தால் மீண்டும் 26.07.2017 அன்று மீண்டும் சென்னை காவல் ஆணையாளரிட்ம் புகார் செய்தேன். இதனால் என் மீது கோபம் அடைந்த அவர்கள் 10.07.2018 அன்று மீண்டும் என்னை அடித்து நகையைப்பறித்துச் சென்றார்கள். ஆனால் இப்போது நகைப்பறிப்பின் போது மீன் விற்கும் அம்மா பார்த்து அப்போது அங்குவந்த ஏட்டு ஜாண் என்பவரிடம் உண்மையைச் சொன்னார். ஆனாலும் காவல் நிலையம் சென்றுசென்ற அவர்கள் என் பையன் அவர்களின் பெண்ணை கையைப்பிடித்து எழுத்ததாக புகார் செய்து சமாதானமாக எழுதிவாங்கிக்கொண்டு விசாரணையை முடித்துவிட்டார்கள்.
 
என் நகைக்காக மீண்டும் 09.10.2018 அன்று மவுண்ட் துணை ஆணையாளர், 29.10.2018 அன்று மகளீர் ஆணையம் ஆகியவற்றில் புகார் செய்தேன். இதனால் கோபம் அடைந்த திரு லட்சுமணன் மற்றும் அவருக்கு துணையாக உள்ளவர்கள் சேர்ந்து அவர்கள் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை நான் 5 பையன்களிடம் 500 ரூபாய் கொடுத்து உடைக்கச்சொன்னதாக புகார் செய்து என்னை சிறையில் போடவேண்டும் என்ற தோரணையிலேயே விசாரித்தார்கள். அவர்கள் சொல்லும் தேதி அன்று காந்தி ஜெயந்தி என்பதால் என் கணவர் விடுமுறையில் வீட்டில் இருந்தார். இதன் காரணமாக அப்போது என் வீட்டு பக்கத்தில் பதிவாகியுள்ள காமரா காட்சியை என் கணவர் கேட்டதால் விசாரணையை மறுநாள் காலைக்கு ஒத்தி வைத்தார் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு சரவணன் என்பவர். அதோடு இதனை விசாரித்த SI மோகன் என்பவரிடம் இந்த புகாரை ஊருக்கு சென்றுள்ள SI சண்முகம் விசார்த்துக்கொள்வார்விசாரித்துக்கொள்வார். உங்களை யார் விசாரிக்கச் சொன்னது? எனக் கோபமாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டர்.
 
அன்றையSI விசாரணையில்மோகன் மற்றும் திரிசூலம் பகுதி துணைத்தலைவர் சத்திய நாராணன் முண்ணிலையில் நடந்த விசாரணையின்போது ஒரு பையன் மட்டும் சாட்சி சொன்னான் ''இந்த அக்கா சர்ச் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்தார்கள்'' என்றான். மோகன் சார் விசாரிக்கும்போது திரிசூலம் பகுதி துணைத்தலைவர் சத்திய நாராணன் பக்கத்தில் தான் இருந்தார்.
மறுநாள் SI பாபு, SI மோகன், துணைத்தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடந்த விசாரணையில் ''இந்த அக்கா அவர்கள் வீட்டுக் சுவருக்குப்பக்கத்தில் (Combound) வைத்து பணம் கொடுத்தார்கள்'' என்று மாற்றிச் சொன்னன். ஆனாலும் என்னை சிறையில் தள்ளவேண்டும் என்ற தோரணையிலேயே அப்போது அங்குவந்த SI சண்முகம் நடந்துகொண்டார். அதோடு வழக்கறிஞர் ஆறுமுகம் மூலம் என் கணவரிடம் பணம் வாங்கிக்கொண்டபின் என்னை வெளியில் விட்டார்கள். அதே நேரத்தில் காமராவைப் பார்த்துவந்த வழக்கரிஞர் ஆறுமுகம் கேமராவில் ஒரு நட்டு மட்டும் கழட்டப்பட்டுள்ளது'' என்று சொன்னார்.
 
காவல் நிலையத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதால் மவுண்ட் இணை ஆணையாளரிடம் வேறு காவல் நிலைய விசாரணைகேட்டு புகார் செய்தேன். இதன் காரணமாக ஆலந்தூர் உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் பேரில் 6 மாதம் கழித்து 4 காவலர்கள் விசாரித்தார்கள். பின்னர் என் கணவரிடம் உதவி ஆணையாளர் அவர்கள் ''தெரியாமல் தவறு செய்துவிட்டான் பக்கத்து பக்கத்துவீடு அதனால் சமாதானமாகச் போங்கள்'' என்று கூறிவிட்டர். அன்று அவர்கள் அடித்ததால் முதுகிழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பாலாஜி மருத்துவ மணையில் நான் சிகிச்சையில் இருந்தேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது