1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
{{Infobox civilian attack
| title = 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்
வரி 20 ⟶ 18:
}}
 
[[இலங்கை]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] நடைபெற்ற [[நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்]] இறுதி தினமான [[ஜனவரி 10]], [[1974]] இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர். காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின. இந்த இறப்புகள், பின்னர் தீவிரமாக வெளிப்பட்ட தமிழ்த் தேசியவாத போக்குக்கு உந்திய ஒரு முக்கிய துன்பியல் நிகழ்வு ஆகும்.<ref name="atimes">{{cite web |last=Rajasingham |first=K. T. |title=SRI LANKA: THE UNTOLD STORY Chapter 24: Tamil militancy - a manifestation |url=http://www.atimes.com/ind-pak/DA26Df04.html |archive-url=https://web.archive.org/web/20160308211054/http://www.atimes.com/ind-pak/DA26Df04.html |archive-date=8 March 2016 |url-status=unfit |access-date=18 May 2019}}</ref> <ref name="tamilguardian">{{cite web |last=tamilguardian |title=1974 massacre of Tamils at World Tamil Research Conference remembered |url=https://www.tamilguardian.com/content/1974-massacre-tamils-world-tamil-research-conference-remembered |archive-date=29 June 2021 |url-status=dead |access-date=10 January 2019 |archive-url=https://web.archive.org/web/20210629064517/https://www.tamilguardian.com/content/1974-massacre-tamils-world-tamil-research-conference-remembered }}</ref>
 
== வெளி இணைப்புகள் ==