ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3356941 by Kanags (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Undo
வரிசை 3:
| image = J Jayalalithaa.jpg
| caption = 2015 இல் ஜெயலலிதா
| office = தமிழ்நாட்டின் 065-வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
| term_start = 23 மே 2015
| term_end = 055 திசம்பர் 2016
| governor = {{ubl|[[கொனியேட்டி ரோசையா]]|[[சி. வித்தியாசாகர் ராவ்]] <small>(மேலதிக பொறுப்பு)</small>}}
| predecessor = [[ஓ. பன்னீர்செல்வம்]]
வரிசை 16:
| successor1 = ஓ. பன்னீர்செல்வம்
| constituency1 = [[திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)|திருவரங்கம்]]
| term_start2 = 022 மார்ச் 2002
| term_end2 = 12 மே 2006
| governor2 = {{ubl|[[பி.எஸ். ராம்மோகன் ராவ்]]|[[சுர்சித் சிங் பர்னாலா]]}}
வரிசை 33:
| predecessor4 = [[குடியரசுத் தலைவர் ஆட்சி]]
| successor4 = [[மு. கருணாநிதி]]
| constituency4 = [[பர்கூர்,காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)|பர்கூர்]]
| office5 = [[மாநிலங்களவை உறுப்பினர்]]
| term_start5 = 033 ஏப்ரல் 1984
| term_end5 = 28 சனவரி 1989
| 1blankname5 = அவைத்தலைவர்
வரிசை 52:
| 1blankname7 = முதலமைச்சர்
| 1namedata7 = [[மு. கருணாநிதி]]
| term_start7 = 099 பெப்ரவரி 1989
| term_end7 = 30 நவம்பர் 1989
| predecessor7 = [[ஓ. சுப்பிரமணியன்]]
வரிசை 58:
| constituency7 = [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)|போடிநாயக்கனூர்]]
| office8 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை]] [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|உறுப்பினர்]]
| term_start8 = 044 சூலை 2015
| term_end8 = 055 திசம்பர் 2016
| 1blankname8 = முதலமைச்சர்
| 1namedata8 = ''இவரே''
வரிசை 79:
| successor10 = [[தங்க தமிழ்ச்செல்வன்]]
| constituency10 = [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிப்பட்டி]]
| term_start11 = 011 சூன்சூலை 1991
| term_end11 = 12 மே 1996
| 1blankname11 = முதமைச்சர்
வரிசை 94:
| constituency12 = [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)|போடிநாயக்கனூர்]]
| office13 = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.இ.அ.தி.மு.க]] பொதுச் செயலாளர்
| term_start13 = 099 பெப்ரவரி 1989
| term_end13 = 5 திசம்பர் 2016
| predecessor13 = [[இராஎஸ். நெடுஞ்செழியன்]]இராகவனந்தம்
| successor13 = [[வி. கே. சசிகலா]]
| office14 = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.இ.அ.தி.மு.க]] பரப்புரைச் செயலாளர்
வரிசை 102:
| term_end14 = 1984
| 1blankname14 = கட்சித் தலைவர்
| 1namedata14 = [[ம. கோ. இராமச்சந்திரன்]]
| 2blankname14 = பொதுச்செயலாளர்பொதுச் செயலாளர்
| 2namedata14 = [[ப. உ. சண்முகம்]]
| birth_date = {{Birth date|df=yes|1948|02|24}}
வரிசை 111:
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| death_cause = [[இதய நிறுத்தம்]]
| resting_place = [[ஜெயலலிதாஎம். ஜி. ஆர் நினைவிடம்|புரட்சித் தலைவி ஜெயலலிதா நினைவிடம்]]
| party = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]
| relatives = [[ஜெ. தீபா]] (மருமகள்)
வரிசை 120:
* [[கலைமாமணி விருது]] (1972)
| signature =
| nickname = 'புரட்சித்தலைவி 'அம்மா''<br />''புரட்சித் தலைவி''
}}
'''ஜெ. ஜெயலலிதா''' (''J. Jayalalithaa'', 24 பிப்ரவரி 1948 - 055 டிசம்பர் 2016), முன்னாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதல்வரும்]], அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகையும் ஆவார். இவர் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சராக]] ஆறுஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (இடையே தமிழக சட்டமன்ற தேர்தல் 2016-இறப்பு:055 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார்.28 ஆண்டுகள் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] பொதுச் செயலாளராக இருந்தார்இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.தனது '''தொட்டில் குழந்தை திட்டத்துக்காக''' ஐக்கிய நாடுகள் சபையில் '''(ஐ.நா சபை)''' மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.<ref name="outlook20110321">{{cite news |url=http://www.outlookindia.com/article.aspx?270858 |publisher=Outlook India |title=The Road To Ammahood |date=21 மார்ச் 2011 |first=Sugata |last=Srinivasaraju|accessdate=10 நவம்பர் 2013}}</ref><ref>{{cite web | url=http://www.timesnow.tv/india/article/amma-no-more-end-of-an-era-in-indian-politics/52665 | title=Amma No More: End Of An Era In Indian Politics | accessdate=திசம்பர் 6, 2016}}</ref><ref>{{cite web | url=http://www.dnaindia.com/india/live-updates-tamil-nadu-aiadmk-j-jayalalithaa-passes-away-rajaji-hall-poes-garden-homage-chennai-o-panneerselvam-apollo-hospital-2280140 | title=Amma no more: Jayalalithaa buried next to mentor MGR | accessdate=திசம்பர் 6, 2016}}</ref>
 
அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], கன்னடம் (தலா 01 ஹிந்தி மற்றும் ஆங்கில)கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.14 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும் இருந்த இவரை "புரட்சித்தலைவி அம்மா" என இவரது ஆதரவாளர்கள் அழைக்கிறார்கள்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) [[மாண்டியா]] மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், [[மேல்கோட்டை]] ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி.<ref>{{cite web |url=http://www.dnaindia.com/india/report_in-school-her-name-was-komalavalli_1028237 |title=In school her name was Komalavalli|work=DNA |date=7 மே 2006 |accessdate=10 நவம்பர் 2013}}</ref> இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை [[சந்தியா, நடிகை|சந்தியா]] என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பைக் கைவிட்டு நடிகையானார். [[ஸ்ரீதர்]] இயக்கிய [[வெண்ணிற ஆடை (சினிமா)|வெண்ணிற ஆடை]] என்கிற படத்தின் மூலம் தமிழ்த் [[திரைப்படம்|திரையுலகில்]] நடிகையாக அறிமுகமானார்.
 
ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ''தீபக்'' என்ற மகனும், ''[[ஜெ.தீபா|தீபா]]'' என்ற மகளும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் தாய் சந்தியா இருந்த போது ஜெயக்குமார் குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாகவே போயஸ் கார்டனில் இருந்தார்கள். தாய் காலமான பின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். ஜெயக்குமாரும் அவர் மனைவியும் காலமாகிவிட்டனர். அதன்பின் ஜெயலலிதாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்குமிடையில் தொடர்பு விட்டுப்போனது.<ref name=oneindia>{{cite web|url=http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-used-deepak-but-trashed-deepa/slider-pf216077-269190.html|title=சசிகலாவால் நிராகரிக்கப்பட்ட ஜெ. அண்ணன் மகள் தீபா.. பயன்படுத்தப்பட்ட அண்ணன் மகன் தீபக்!|publisher=oneindia.com|date=7 டிசம்பர் 2016|accessdate=7 டிசம்பர் 2016|archiveurl=https://web.archive.org/web/20161207093440/http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-used-deepak-but-trashed-deepa-269190.html|archivedate=7 டிசம்பர் 2016}}</ref> தனது 60வது பிறந்தநாளில் 'தந்தையை 2 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன் , 22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன் ... என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை .... நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள் மட்டுமல்ல அதற்கு காரணம் என் உடன்பிறவா சகோதரி [[சசிகலா]].இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம் அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன்' என சொன்னார்.
 
== திரையுலகப் பங்களிப்பு ==
வரிசை 136:
 
== அரசியல் பங்களிப்பு ==
[[படிமம்:திராவிட தலைவர்கள்.jpg|thumb|250px|பொதுக்கூட்டம் எம்ஜிஆர் பாரத் பட்டம் பெற்றதற்கான பாராட்டு விழாவில்ஒன்றில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]], [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்ஜிஆருடன்]] ஜெயலலிதா]]
=== அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் ===
1982 சூன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில்<ref name = "niyas">நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ. தி. மு. க.]] வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.
 
=== மாநிலங்களவை உறுப்பினர் ===
அதன் பிறகு 1984 மார்ச் 24ஆம் நாள் [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.]]<ref name="niyas"/> நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை தி.மு.க. நிறுவுநரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான [[கா. ந. அண்ணாதுரை]] அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர், அதிமுகவைச் சேர்ந்த மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அவ்விருக்கையில் அமர்ந்திருந்தார்.<ref>http://www.malaimurasu.com)27.07.2013</ref>
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் [[கா. ந. அண்ணாதுரை]] அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர், அதிமுகவைச் சேர்ந்த மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அவ்விருக்கையில் அமர்ந்திருந்தார்.<ref>http://www.malaimurasu.com)27.07.2013</ref>
 
=== அணித்தலைவர் ===
 
[[File:MGR_With_JJ.jpg|எம்ஜிஆர் தனக்கு பின் என்பதன் அடையாளமாக ஜெயலலிதாவிற்கு செங்கோல் வழங்கும் காட்சி.]]
[[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனின்]] மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.இராமசந்திரன் மனைவி [[ஜானகி இராமச்சந்திரன்]] தலைமையில் ஓர் அணியாகவும் பிறர் ஜெ. ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்தனர். 1988 சனவரி 28ஆம் நாள் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்பொழுது அப்பிரிவு மோதலாக வெளிப்பட்டது.<ref name="niyas"/>
 
=== பொதுச்செயலாளர் ===
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரேயோர் இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளராகபொதுச்செயலாளர் அதிமுகஆனார்.<ref>{{cite பொதுக்குழுவால் 31 டிசம்பர்,1987 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டு 1989,பிப்ரவரி 09 பதவியேற்றார்web|url=http://www.dinamani.com/images/pdf/impressions/december/27dec1987.jpg|title=தினமணி|publisher=}}</ref>
 
=== எதிர்கட்சித்தலைவர் ===
[[File:JJ_With_VKS.jpg]]1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அவர் மீதும் அவருக்குத் துணையாக இருந்த [[ம. நடராசன்]] மீதும் தொடக்கப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நடராசன் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதம் கிடைத்தது. அந்நிகழ்விற்குப் பின்னர், 1989 மார்ச் 25ஆம் நாள் நிதிநிலை அறிக்கையை வாசித்த கருணாநிதி தாக்கப்பட்டபொழுது ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயலலிதாவும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா, ‘‘தி.மு.க உறுப்பினர்கள் எனது புடவையை இழுத்தார்கள். இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டமன்றாம எப்பொழுது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ அப்பொழுதுதான் சட்டமன்றத்துக்குள் வருறவன்” என்று கூறிச்சென்றார்.<ref name="niyas"/>
 
=== முதல்வர் ===
1991ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜெ. ஜெயலலிதா 1991 சூன்சூலை 24ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது அவரின் காலில் [[கே. ஏ. செங்கோட்டையன்|கே.ஏ.செங்கோட்டையன்]] விழுந்தார்; அவரைத் தொடர்ந்து பிறரும் விழுந்தனர். அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியது. சட்டசபை இவரைப் புகழ்ந்துரைக்கும் இடமாக மாறியது. ஜெயலலிதா தனது முதலமைச்சர் பணிக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாகப் பெற்றார். இவர் மீதும் அமைச்சர்கள் மீதும் எதிர்கட்சிகள் ஊழல் புகார்களை அடுக்கின.<ref name="niyas"/> இவர் முதல்வராக இருந்த 1991–19961991–96 பதவிக் காலத்தில் பல திட்டங்களை தமிழகத்தில் கொண்ட வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்டு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார்.
 
==== மகாமக விபத்து ====
அதேவேளையில் 1992 பிப்ரவரி 18ஆம் நாள் இவர் தன் தோழி வி.கே.சசிகலாவுடன் கும்பகோணம் மகாமகக்குளத்தில் சென்று நீராடியபொழுது ஏற்பட்ட கூட்டநெரிசலில் தர்மசாலா என்ற கட்டிடத்தின் சுவர் இடிந்துவிழுந்து 48பேர் இறந்தார்கள்.<ref name="niyas"/>
 
==== வளர்ப்புமகன் திருமணம் ====
ஜெ. ஜெயலலிதா, தன் தோழி [[வி. கே. சசிகலா|சசிகலாவுக்கு]] அக்கா மகனான [[வி. என். சுதாகரன்|சுதாகரன்]] என்னும் 28 வயது இளைஞரை தன் மகனாகத் தத்தெடுத்தார். அவருக்கு 1995 செப்டம்பர் 7ல்செப்டம்பரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார்.<ref name="niyas"/>
 
== சிறையில் ==
== படுதோல்வி ==
1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரது கட்சி ஆட்சியை இழந்தது. அவர் மீதும் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் தொடக்கப்பட்டன. 1996 திசம்பர் 6ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவப்பா, ஜெயலலிதாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். 1996 திசம்பர் 7ஆம் நாள் ஜெயலலிதா,கலர் டிவி ஊழல் வழக்கின் மீதான விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் 2529ஆம் எண்கைதியாக அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. 28 நாள்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். நகை அணிவதைத் தவிர்த்தார். சசிகலாவையும் அவர்தம் உறவினர்களையும் தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார்.<ref name="niyas"/> ஆனால், ஓராண்டுஈராணடு சிறைவாசத்திற்குப் பின்னர் 1997ஆம்1999ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியேவந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் வீட்டில் குடியேறினார்.
 
== சட்டமன்றப் பொறுப்புகள் ==
வரி 178 ⟶ 177:
| மே 14, 2001 || செப்டம்பர் 21, 2001 || தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவி வகித்தார் || இப்பதவி முடக்கப்பட்டது
|-
| மார்ச் 022, 2002 || மே 12, 2006 || 2002[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001 தமிழ்நாடு சட்டமன்றத் ஆண்டிப்பட்டிதேர்தல்]] இடைத்தேர்தல்|| தமிழகத்தின் 14வது முதல்வர்
|-
| மே 16, 2011 ||செப்டம்பர் 27, 2014||[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்]] || தமிழகத்தின் 16வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
வரி 184 ⟶ 183:
| மே 23, 2015 || மே 22, 2016 || [[தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2011-16#ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2015|2015 ஆர். கே. நகர் இடைத்தேர்தல்]]<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7238517.ece?homepage=true|title=5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு|publisher=}}</ref> || தமிழகத்தின் 18வது முதல்வர்
|-
| மே 23, 2016 ||டிசம்பர் 055, 2016||[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்]] || தமிழகத்தின் 19வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
|}
 
இவர் மேல் வழக்குகள் இருந்தாலும் 2001, மே அன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து 2002, மார்ச்சு மாதம் முதல்வராக பதவியேற்றார்.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/politics/profile-jayalalithaa-the-amma-of-indian-politics/ | title=Profile: She wanted to study…a film role changed her life – See more at: http://indianexpress.com/article/india/politics/profile-jayalalithaa-the-amma-of-indian-politics/#sthash.UikruR80.dpuf | publisher=IndianExpress | accessdate=28 செப்டம்பர் 2014}}</ref> 2002இல் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட ஏதுவாக தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து பதவி விலகினார்.
=== சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் 1989 முதல் 1991 வரையும்,2006 முதல் 2011 வரையும் பணியாற்றியிருக்கிறார். ===
<ref>{{cite web | url=http://www.thehindu.com/thehindu/2002/01/20/stories/2002012001700400.htm | title=The conundrum in an AIADMK stronghold | publisher=The Hindu | accessdate=28 செப்டம்பர் 2014}}</ref> 2002, பிப்ரவரி 21ல் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.<ref>{{cite web | url=http://www.rediff.com/news/2002/jan/16polls1.htm | title=Jayalalithaa AIADMK nominee in Andipatti | publisher=ReDiff | accessdate=28 செப்டம்பர் 2014}}</ref>
== உறுப்பினர் ==
 
=== சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ===
===ஜெயலலிதா சட்டமன்ற[[தமிழ்நாடு எதிர்கட்சித்தலைவர்சட்டப்பேரவை எதிர்க்கட்சித் ஜெயலலிதா தலைவர்|தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் 1989 முதல் 1991 வரையும்,2006 முதல் 2011 வரையும்]] பணியாற்றியிருக்கிறார். ===
# 1989 முதல் [[1991]]வரை.
 
== சட்டமன்ற உறுப்பினர் ==
{| class="wikitable"
|- style="background:#ccc; text-align:center;"
வரி 210 ⟶ 215:
|}
 
2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெற்ற [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001 சட்டமன்றத் தேர்தலுக்கு]] 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி ஆனது\நிராகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கோ அதற்கு மேலோ தண்டனைபெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டன.<ref>{{cite web | url=http://www.rediff.com/news/2001/apr/24tn3.htm | title=All Jayalalitha nominations rejected | publisher=Rediff | accessdate=28 செப்டம்பர் 2014}}</ref> ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி செயா, கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் சட்ட உட்கூறு 8(3) கீழ் வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். இச்சட்டத்தின் படி ஒருத்தர் இரு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் மனுவை தள்ளுபடி செய்யலாம். ஜெயலலிதா டான்சி நில வழக்கிலும்,பிளெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும்வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். அவரது மேல் முறையீடு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பாக வென்றார்.
 
===2016 தேர்தலில் போட்டி===
வரி 294 ⟶ 299:
இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
* [[கலைமாமணி விருது]] - தமிழ்நாடு அரசு (1972)
* [[சிறப்பு முனைவர் பட்டம்]] - சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)
* தங்கத்தாரகை[[தங்க மங்கை விருது]] - பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன் (2003)
==பிடித்த புத்தகங்கள்==
[[ஜான் மில்டன்]] எழுதிய 'பாரடைஸ் லாஸ்ட் (இழந்த சொர்க்கம்)''பாரடைஸ் ரீகெய்ன்ட் ([[மீண்ட சொர்க்கம்]])' போன்ற புத்தகங்களை அடிக்கடி வாசிப்பார் <ref>[[தினத்தந்தி]]-தலையங்கம்- 10.8.2020- [[ஈரோடு]] பதிப்பு</ref>
 
== புனைப் பெயர்கள் ==
* 'அம்மு' என்று அழைக்கப்பட்டார். 1991 தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று முதல்வரான பின்னர் மரியாதை கருதி '''அம்மா''' என்று தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/உருவானார்-தலைவர்-ஜெயலலிதா/article8330389.ece?homepage=true&theme=true உருவானார் தலைவர்: ஜெயலலிதா]
*திரையுலகப் புகழால் 'கலைச்செல்வி' என்று அழைக்கப்பட்டார்.
</ref>
* குடும்பத்தினரால் 'அம்மு' என்று அழைக்கப்பட்டார்.கொள்கை பரப்புச் செயலாளர் ஆனபிறகு, 'அண்ணி' என்று தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.1989 தேர்தலில் ஜெ அணி வெற்றி பெற்று எதிர்க்கட்சித்தலைவர் ஆன பின்னர் அன்பால் '''அம்மா''' என்று தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.
* புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் [[ம. கோ. ராமச்சந்திரன்|ம. கோ. ராவின்ராமச்சந்திரனின்]] அரசியல் வாரிசாக கருதப்படுவதால், '''புரட்சித் தலைவி''' என்றும் அழைக்கப்பட்டார்.
 
== வழக்குகள் ==
வரி 308 ⟶ 313:
 
=== வண்ணத் தொலைக்காட்சி வழக்கு ===
*ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, [[சசிகலா நடராசன்]], சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.
*தீர்ப்பு - அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
 
வரி 314 ⟶ 319:
*சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
*தீர்ப்பு - 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது.
*சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 20012003-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிப்பட்டித்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
* இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி வி.கே.சசிகலா பரிந்துரைப்படி [[ஓ. பன்னீர்செல்வம்]] முதல்வரானார்.
 
=== பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு ===
*கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு.
*தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
*2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தருமபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். [[தருமபுரி பேருந்து எரிப்பு]] வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன<ref>{{cite web | url=http://www.bbc.com/tamil/news/story/2010/08/100830_dharmapuriverdict.shtml | title=தருமபுரி பஸ் எரிப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு | publisher=பிபிசி | accessdate=28 மே 2015}}</ref>, (இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘கல்லூரி’ என்று ஒரு திரைப்படம் உருவானது) இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2001-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிப்பட்டித்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
* இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி வி.கே.சசிகலா பரிந்துரைப்படி [[ஓ. பன்னீர்செல்வம்]] முதல்வரானார்
 
=== நிலக்கரி இறக்குமதி வழக்கு ===
வரி 350 ⟶ 354:
* இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.<ref name="jayaverdict-dinamalar">{{cite web|url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1080348|title=நீதிபதியிடம் ஜெ., கோரிக்கை|publisher=}}</ref><ref name="jayaverdict-ndtv">{{cite web|url=http://www.ndtv.com/article/cheat-sheet/jayalalithaa-convicted-of-corruption-by-bangalore-court-598712?pfrom=home-lateststories|title=Jayalalithaa Sentenced to 4 Years in Jail in Corruption Case|publisher=}}</ref><ref name="jayaverdict-bbc">{{cite web|url=http://www.bbc.com/tamil/india/2014/09/140927_jayajudgement|title=சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு|work=BBC தமிழ்}}</ref>.
*இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.<ref name="jayaverdict-tamil-hindu">{{cite news|url=http://tamil.thehindu.com/tamilnadu/article6452701.ece|title=செயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு|publisher=தி இந்து|date=27 செப்டம்பர் 2014|accessdate=27 செப்டம்பர் 2014}}</ref><ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6474912.ece?widget-art=four-rel|title=நீதிபதி குன்ஹா தீர்ப்பு: 10 முக்கியக் குறிப்புகள்!|publisher=}}</ref>.
* மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.<ref>http://tamil.thehindu.com/india/சொத்துக்-குவிப்பு-வழக்கில்-ஜெயலலிதா-விடுதலை/article7193024.ece?homepage=true</ref> விடுவிக்கப்பட்ட பிறகு 2015 மே 23 அன்று தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக பொறுப்பேற்றார்.ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட ஏதுவாக வெற்றிவேல் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பதவி விலகினார்.
* ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து [[இந்திய உச்சநீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.<ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india/2015/07/150716_jayacasesc|title=ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீடுகள் ஏற்பு|work=BBC தமிழ்}}</ref>
* 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, [[வி. கே. சசிகலா|சசிகலா]], [[வி. என். சுதாகரன்]], [[ஜெ. இளவரசி]] ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த நால்வரில், முதல் குற்றவாளியான செயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு எதிராக ரூபாய் 100 கோடி அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. [[வி. கே. சசிகலா]], [[வி. என். சுதாகரன்]], [[ஜெ. இளவரசி]] ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article9540946.ece?homepage=true&ref=tnwn|title=சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு|publisher=}}</ref>
 
=== வருமானவரிக் கணக்கு வழக்கு ===
இவர்ஜெயலலிதா வருமான வரி வழக்கு தமிழக முன்னாள் முதல்வர் [[ஜெயலலிதா]] மீது அவர் 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்காகும். 1991-1992, 1992-1993 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் [[சசிகலா]] ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை. வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான [[ஜெயலலிதா வருமானவரி வழக்கு|வருமானவரி வழக்கு]] சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
 
இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி [[எழும்பூர்]] பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த 30 ஜனவரி 2014ஆம் தேதியன்று உத்தரவிட்டது. பிறகு இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரத்தை சமரசமாகப் பேசித் தீர்ப்பதற்கு கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று வருமான வரித்துறையிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் 17-09-2014ல் நடந்தது. இந்த வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article6506168.ece|title=ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு|publisher=}}</ref>
 
இந்நிலையில் ரூபாய் வருமான வரித்துறையினர் விதித்த அபராதத் தொகை இரண்டு கோடியை வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது.<ref>{{cite web|url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1156673|title=ஜெ., வருமானவரி வழக்கு வாபஸ்|publisher=}}</ref> அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர் விடுவிக்கப்பட்டமையால் 2015 மே மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சராகப் ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7238517.ece?homepage=true|5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு] தி இந்து தமிழ் 23.மே 2015</ref><ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india/2015/05/150523_jayalalitha|title=தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா பதவியேற்றார்|work=BBC தமிழ்}}</ref>
=== வேட்பு மனு தாக்கல் வழக்கு === [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001இல் நடந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலின்]] போது, [[ஜெயலலிதா]] தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாக, இரண்டுக்கும் மேற்பட்ட [[புவனகிரி]], [[கிருஷ்ணகிரி]], [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிப்பட்டி]], [[புதுக்கோட்டை]] ஆகிய நான்கு சட்ட மன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்து, [[திராவிட முன்னேற்ற கழகம்|தி. மு. க. வைச்]] சேர்ந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் [[செ. குப்புசாமி]], சென்னை உயர்நீதிமன்றத்தில் சூன், 2007இல் வழக்கு தொடர்ந்தார்.
 
இதனை விசாரித்த [[சென்னை உயர்நீதிமன்றம்]], தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பாக குற்றவியல் வழக்கு பதியுமாறு, [[இந்தியத் தேர்தல் ஆணையம்|இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு]] உத்தரவிட்டது.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் மேல் முறையீடு மனுமீது [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றம்]] ஜெயலலிதா மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்றி ஆணையிட்டது.
 
சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை முடித்து 6 மார்ச் 2013இல் தீர்ப்பு வழங்கும் முன், மனுதாரர் குப்புசாமி மரணமடைந்ததால், தி. மு. வை சேர்ந்த [[ஏ.கே.எஸ்.விஜயன்]], இவ்வழக்கை தான் தொடர்நது நடத்த அனுமதி கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முதல் மனுதாரர் குப்புசாமி இறந்து விட்டதால், முதன்மை வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டதாக கூறி, விஜயனின் மனுவை தள்ளுபடி செய்தது.
 
இதனை எதிர்த்து விஜயன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக, பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியது. இவ்வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தனக்கு ஆர்வம் இல்லை என ஜெயலலிதா கூறியதை அடுத்து, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் இறுதி விசாரணையை, தலைமை நீதிபதி எச். எல். தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, 8 செப்டம்பர் 2015க்கு ஒத்திவைத்துள்ளது<ref>[http://www.bbc.com/tamil/india/2015/08/150814_jayacase 14 வருட பழைய வழக்கில் விரைவில் இறுதி விசாரணை]</ref><ref>[http://www.dinamani.com/india/article1347639.ece 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரம்: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு]</ref>==மேல் முறையீடுகள்==
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் மேல் முறையீடு மனுமீது [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றம்]] ஜெயலலிதா மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்றி ஆணையிட்டது.
 
சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை முடித்து 6 மார்ச் 2013இல் தீர்ப்பு வழங்கும் முன், மனுதாரர் குப்புசாமி மரணமடைந்ததால், தி. மு. வை சேர்ந்த [[ஏ.கே.எஸ்.விஜயன்]], இவ்வழக்கை தான் தொடர்நது நடத்த அனுமதி கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முதல் மனுதாரர் குப்புசாமி இறந்து விட்டதால், முதன்மை வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டதாக கூறி, விஜயனின் மனுவை தள்ளுபடி செய்தது.
 
இதனை எதிர்த்து விஜயன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக, பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியது. இவ்வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தனக்கு ஆர்வம் இல்லை என ஜெயலலிதா கூறியதை அடுத்து, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் இறுதி விசாரணையை, தலைமை நீதிபதி எச். எல். தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, 8 செப்டம்பர் 2015க்கு ஒத்திவைத்துள்ளது<ref>[http://www.bbc.com/tamil/india/2015/08/150814_jayacase 14 வருட பழைய வழக்கில் விரைவில் இறுதி விசாரணை]</ref><ref>[http://www.dinamani.com/india/article1347639.ece 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரம்: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு]</ref>
 
==2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவும், மருத்துவ சிகிச்சைகளும்==
வரி 379 ⟶ 371:
 
== மறைவு ==
[[File:ஜெAmma ஜெயலலிதா நினைவிடம்memorial.jpg|thumb|right|நினைவிடம்]]
ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு [[சென்னை]]யிலுள்ள [[அப்போலோ மருத்துவமனை]]யில் காலமானார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/Jayalalithaa-Tamil-Nadu-Chief-Minister-passes-away/article16764922.ece1| title= Jayalalithaa, Tamil Nadu Chief Minister, passes away | publisher=தி இந்து|date=6 டிசம்பர் 2016 | accessdate=6 டிசம்பர் 2016}}</ref><ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/city/chennai/Amma-no-more-Tamil-Nadu-chief-minister-Jayalalithaa-dies/articleshow/55822315.cms | title=Amma no more: Tamil Nadu chief minister Jayalalithaa dies | accessdate=திசம்பர் 5, 2016}}</ref><ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/jayalalithaa-dies-of-heart-attack-tamil-nadu-chennai-cardiac-arrest-aiadmk-4410487/ | title=Jayalalithaa died at 11.30 pm, confirms Apollo | accessdate=திசம்பர் 5, 2016}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது