ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: மின்னல் Undo |
||
வரிசை 3:
| image = J Jayalalithaa.jpg
| caption = 2015 இல் ஜெயலலிதா
| office = தமிழ்நாட்டின்
| term_start = 23 மே 2015
| term_end =
| governor = {{ubl|[[கொனியேட்டி ரோசையா]]|[[சி. வித்தியாசாகர் ராவ்]] <small>(மேலதிக பொறுப்பு)</small>}}
| predecessor = [[ஓ. பன்னீர்செல்வம்]]
வரிசை 16:
| successor1 = ஓ. பன்னீர்செல்வம்
| constituency1 = [[திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)|திருவரங்கம்]]
| term_start2 =
| term_end2 = 12 மே 2006
| governor2 = {{ubl|[[பி.எஸ். ராம்மோகன் ராவ்]]|[[சுர்சித் சிங் பர்னாலா]]}}
வரிசை 33:
| predecessor4 = [[குடியரசுத் தலைவர் ஆட்சி]]
| successor4 = [[மு. கருணாநிதி]]
| constituency4 = [[பர்கூர்
| office5 = [[மாநிலங்களவை உறுப்பினர்]]
| term_start5 =
| term_end5 = 28 சனவரி 1989
| 1blankname5 = அவைத்தலைவர்
வரிசை 52:
| 1blankname7 = முதலமைச்சர்
| 1namedata7 = [[மு. கருணாநிதி]]
| term_start7 =
| term_end7 = 30 நவம்பர் 1989
| predecessor7 = [[ஓ. சுப்பிரமணியன்]]
வரிசை 58:
| constituency7 = [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)|போடிநாயக்கனூர்]]
| office8 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை]] [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|உறுப்பினர்]]
| term_start8 =
| term_end8 =
| 1blankname8 = முதலமைச்சர்
| 1namedata8 = ''இவரே''
வரிசை 79:
| successor10 = [[தங்க தமிழ்ச்செல்வன்]]
| constituency10 = [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிப்பட்டி]]
| term_start11 =
| term_end11 = 12 மே 1996
| 1blankname11 = முதமைச்சர்
வரிசை 94:
| constituency12 = [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)|போடிநாயக்கனூர்]]
| office13 = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.இ.அ.தி.மு.க]] பொதுச் செயலாளர்
| term_start13 =
| term_end13 = 5 திசம்பர் 2016
| predecessor13 =
| successor13 = [[வி. கே. சசிகலா]]
| office14 = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.இ.அ.தி.மு.க]] பரப்புரைச் செயலாளர்
வரிசை 102:
| term_end14 = 1984
| 1blankname14 = கட்சித் தலைவர்
| 1namedata14 = [[ம. கோ. இராமச்சந்திரன்]]
| 2blankname14 =
| 2namedata14 = [[ப. உ. சண்முகம்]]
| birth_date = {{Birth date|df=yes|1948|02|24}}
வரிசை 111:
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| death_cause = [[இதய நிறுத்தம்]]
| resting_place = [[
| party = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]
| relatives = [[ஜெ. தீபா]] (மருமகள்)
வரிசை 120:
* [[கலைமாமணி விருது]] (1972)
| signature =
| nickname = '
}}
'''ஜெ. ஜெயலலிதா''' (''J. Jayalalithaa'', 24 பிப்ரவரி 1948 -
அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]],
== வாழ்க்கைக் குறிப்பு ==
மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) [[மாண்டியா]] மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், [[மேல்கோட்டை]] ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி.<ref>{{cite web |url=http://www.dnaindia.com/india/report_in-school-her-name-was-komalavalli_1028237 |title=In school her name was Komalavalli|work=DNA |date=7 மே 2006 |accessdate=10 நவம்பர் 2013}}</ref> இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை
ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ''தீபக்'' என்ற மகனும், ''[[ஜெ.தீபா|தீபா]]'' என்ற மகளும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் தாய் சந்தியா இருந்த போது ஜெயக்குமார் குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாகவே போயஸ் கார்டனில் இருந்தார்கள். தாய் காலமான பின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். ஜெயக்குமாரும் அவர் மனைவியும் காலமாகிவிட்டனர். அதன்பின் ஜெயலலிதாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்குமிடையில் தொடர்பு விட்டுப்போனது.<ref name=oneindia>{{cite web|url=http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-used-deepak-but-trashed-deepa/slider-pf216077-269190.html|title=சசிகலாவால் நிராகரிக்கப்பட்ட ஜெ. அண்ணன் மகள் தீபா.. பயன்படுத்தப்பட்ட அண்ணன் மகன் தீபக்!|publisher=oneindia.com|date=7 டிசம்பர் 2016|accessdate=7 டிசம்பர் 2016|archiveurl=https://web.archive.org/web/20161207093440/http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-used-deepak-but-trashed-deepa-269190.html|archivedate=7 டிசம்பர் 2016}}</ref>
== திரையுலகப் பங்களிப்பு ==
வரிசை 136:
== அரசியல் பங்களிப்பு ==
[[படிமம்:திராவிட தலைவர்கள்.jpg|thumb|250px|பொதுக்கூட்டம்
=== அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் ===
1982 சூன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில்<ref name = "niyas">நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ. தி. மு. க.]] வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.
=== மாநிலங்களவை உறுப்பினர் ===
அதன் பிறகு 1984 மார்ச் 24ஆம் நாள் [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.]]<ref name="niyas"/> நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை தி.மு.க. நிறுவுநரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான [[கா. ந. அண்ணாதுரை]] அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர், அதிமுகவைச் சேர்ந்த மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அவ்விருக்கையில் அமர்ந்திருந்தார்.<ref>http://www.malaimurasu.com)27.07.2013</ref>
=== அணித்தலைவர் ===
[[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனின்]] மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.இராமசந்திரன் மனைவி [[ஜானகி இராமச்சந்திரன்]] தலைமையில் ஓர் அணியாகவும் பிறர் ஜெ. ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்தனர். 1988 சனவரி 28ஆம் நாள் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்பொழுது அப்பிரிவு மோதலாக வெளிப்பட்டது.<ref name="niyas"/>
=== பொதுச்செயலாளர் ===
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரேயோர் இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன்
=== எதிர்கட்சித்தலைவர் ===
=== முதல்வர் ===
1991ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜெ. ஜெயலலிதா 1991
==== மகாமக விபத்து ====
அதேவேளையில் 1992 பிப்ரவரி 18ஆம் நாள் இவர்
==== வளர்ப்புமகன் திருமணம் ====
ஜெ. ஜெயலலிதா, தன் தோழி [[வி. கே. சசிகலா|சசிகலாவுக்கு]] அக்கா மகனான [[வி. என். சுதாகரன்|சுதாகரன்]] என்னும் 28 வயது இளைஞரை தன் மகனாகத் தத்தெடுத்தார். அவருக்கு 1995
== சிறையில் ==
1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரது கட்சி ஆட்சியை இழந்தது. அவர் மீதும் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் தொடக்கப்பட்டன. 1996 திசம்பர் 6ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவப்பா, ஜெயலலிதாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். 1996 திசம்பர் 7ஆம் நாள் ஜெயலலிதா,
== சட்டமன்றப் பொறுப்புகள் ==
வரி 178 ⟶ 177:
| மே 14, 2001 || செப்டம்பர் 21, 2001 || தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவி வகித்தார் || இப்பதவி முடக்கப்பட்டது
|-
| மார்ச்
|-
| மே 16, 2011 ||செப்டம்பர் 27, 2014||[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்]] || தமிழகத்தின் 16வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
வரி 184 ⟶ 183:
| மே 23, 2015 || மே 22, 2016 || [[தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2011-16#ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2015|2015 ஆர். கே. நகர் இடைத்தேர்தல்]]<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7238517.ece?homepage=true|title=5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு|publisher=}}</ref> || தமிழகத்தின் 18வது முதல்வர்
|-
| மே 23, 2016 ||டிசம்பர்
|}
இவர் மேல் வழக்குகள் இருந்தாலும் 2001, மே அன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து 2002, மார்ச்சு மாதம் முதல்வராக பதவியேற்றார்.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/politics/profile-jayalalithaa-the-amma-of-indian-politics/ | title=Profile: She wanted to study…a film role changed her life – See more at: http://indianexpress.com/article/india/politics/profile-jayalalithaa-the-amma-of-indian-politics/#sthash.UikruR80.dpuf | publisher=IndianExpress | accessdate=28 செப்டம்பர் 2014}}</ref> 2002இல் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட ஏதுவாக தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து பதவி விலகினார்.
=== சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் 1989 முதல் 1991 வரையும்,2006 முதல் 2011 வரையும் பணியாற்றியிருக்கிறார். ===▼
<ref>{{cite web | url=http://www.thehindu.com/thehindu/2002/01/20/stories/2002012001700400.htm | title=The conundrum in an AIADMK stronghold | publisher=The Hindu | accessdate=28 செப்டம்பர் 2014}}</ref> 2002, பிப்ரவரி 21ல் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.<ref>{{cite web | url=http://www.rediff.com/news/2002/jan/16polls1.htm | title=Jayalalithaa AIADMK nominee in Andipatti | publisher=ReDiff | accessdate=28 செப்டம்பர் 2014}}</ref>
== உறுப்பினர் ==▼
=== சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ===
▲
# 1989 முதல் [[1991]]வரை.
▲== சட்டமன்ற உறுப்பினர் ==
{| class="wikitable"
|- style="background:#ccc; text-align:center;"
வரி 210 ⟶ 215:
|}
2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெற்ற [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001 சட்டமன்றத் தேர்தலுக்கு]] 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி
===2016 தேர்தலில் போட்டி===
வரி 294 ⟶ 299:
இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
* [[கலைமாமணி விருது]] - தமிழ்நாடு அரசு (1972)
* [[சிறப்பு முனைவர் பட்டம்]] - சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)
*
==பிடித்த புத்தகங்கள்==
[[ஜான் மில்டன்]] எழுதிய 'பாரடைஸ் லாஸ்ட் (இழந்த சொர்க்கம்)''பாரடைஸ் ரீகெய்ன்ட் ([[மீண்ட சொர்க்கம்]])' போன்ற புத்தகங்களை அடிக்கடி வாசிப்பார் <ref>[[தினத்தந்தி]]-தலையங்கம்- 10.8.2020- [[ஈரோடு]] பதிப்பு</ref>
== புனைப் பெயர்கள் ==
* 'அம்மு' என்று அழைக்கப்பட்டார். 1991 தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று முதல்வரான பின்னர் மரியாதை கருதி '''அம்மா''' என்று தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/உருவானார்-தலைவர்-ஜெயலலிதா/article8330389.ece?homepage=true&theme=true உருவானார் தலைவர்: ஜெயலலிதா]
</ref>
* புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் [[ம. கோ. ராமச்சந்திரன்|ம. கோ.
== வழக்குகள் ==
வரி 308 ⟶ 313:
=== வண்ணத் தொலைக்காட்சி வழக்கு ===
*ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, [[சசிகலா நடராசன்]], சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.
*தீர்ப்பு - அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
வரி 314 ⟶ 319:
*சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
*தீர்ப்பு - 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது.
*சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார்.
* இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி
=== பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு ===
*கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு.
*தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
*2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தருமபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். [[தருமபுரி பேருந்து எரிப்பு]] வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன<ref>{{cite web | url=http://www.bbc.com/tamil/news/story/2010/08/100830_dharmapuriverdict.shtml | title=தருமபுரி பஸ் எரிப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு | publisher=பிபிசி | accessdate=28 மே 2015}}</ref>,
=== நிலக்கரி இறக்குமதி வழக்கு ===
வரி 350 ⟶ 354:
* இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.<ref name="jayaverdict-dinamalar">{{cite web|url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1080348|title=நீதிபதியிடம் ஜெ., கோரிக்கை|publisher=}}</ref><ref name="jayaverdict-ndtv">{{cite web|url=http://www.ndtv.com/article/cheat-sheet/jayalalithaa-convicted-of-corruption-by-bangalore-court-598712?pfrom=home-lateststories|title=Jayalalithaa Sentenced to 4 Years in Jail in Corruption Case|publisher=}}</ref><ref name="jayaverdict-bbc">{{cite web|url=http://www.bbc.com/tamil/india/2014/09/140927_jayajudgement|title=சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு|work=BBC தமிழ்}}</ref>.
*இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.<ref name="jayaverdict-tamil-hindu">{{cite news|url=http://tamil.thehindu.com/tamilnadu/article6452701.ece|title=செயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு|publisher=தி இந்து|date=27 செப்டம்பர் 2014|accessdate=27 செப்டம்பர் 2014}}</ref><ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6474912.ece?widget-art=four-rel|title=நீதிபதி குன்ஹா தீர்ப்பு: 10 முக்கியக் குறிப்புகள்!|publisher=}}</ref>.
* மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.<ref>http://tamil.thehindu.com/india/சொத்துக்-குவிப்பு-வழக்கில்-ஜெயலலிதா-விடுதலை/article7193024.ece?homepage=true</ref>
* ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து [[இந்திய உச்சநீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.<ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india/2015/07/150716_jayacasesc|title=ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீடுகள் ஏற்பு|work=BBC தமிழ்}}</ref>
* 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, [[வி. கே. சசிகலா|சசிகலா]], [[வி. என். சுதாகரன்]], [[ஜெ. இளவரசி]] ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த நால்வரில், முதல் குற்றவாளியான செயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு எதிராக ரூபாய் 100 கோடி அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. [[வி. கே. சசிகலா]], [[வி. என். சுதாகரன்]], [[ஜெ. இளவரசி]] ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article9540946.ece?homepage=true&ref=tnwn|title=சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு|publisher=}}</ref>
=== வருமானவரிக் கணக்கு வழக்கு ===
இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி [[எழும்பூர்]] பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த 30 ஜனவரி 2014ஆம் தேதியன்று உத்தரவிட்டது. பிறகு இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரத்தை சமரசமாகப் பேசித் தீர்ப்பதற்கு கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று வருமான வரித்துறையிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் 17-09-2014ல் நடந்தது. இந்த வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article6506168.ece|title=ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு|publisher=}}</ref>
இந்நிலையில் ரூபாய் வருமான வரித்துறையினர் விதித்த அபராதத் தொகை இரண்டு கோடியை வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது.<ref>{{cite web|url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1156673|title=ஜெ., வருமானவரி வழக்கு வாபஸ்|publisher=}}</ref> அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர் விடுவிக்கப்பட்டமையால் 2015 மே மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சராகப் ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7238517.ece?homepage=true|5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு] தி இந்து தமிழ் 23.மே 2015</ref><ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india/2015/05/150523_jayalalitha|title=தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா பதவியேற்றார்|work=BBC தமிழ்}}</ref>
==2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவும், மருத்துவ சிகிச்சைகளும்==
வரி 379 ⟶ 371:
== மறைவு ==
[[File:
ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு [[சென்னை]]யிலுள்ள [[அப்போலோ மருத்துவமனை]]யில் காலமானார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/Jayalalithaa-Tamil-Nadu-Chief-Minister-passes-away/article16764922.ece1| title= Jayalalithaa, Tamil Nadu Chief Minister, passes away | publisher=தி இந்து|date=6 டிசம்பர் 2016 | accessdate=6 டிசம்பர் 2016}}</ref><ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/city/chennai/Amma-no-more-Tamil-Nadu-chief-minister-Jayalalithaa-dies/articleshow/55822315.cms | title=Amma no more: Tamil Nadu chief minister Jayalalithaa dies | accessdate=திசம்பர் 5, 2016}}</ref><ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/jayalalithaa-dies-of-heart-attack-tamil-nadu-chennai-cardiac-arrest-aiadmk-4410487/ | title=Jayalalithaa died at 11.30 pm, confirms Apollo | accessdate=திசம்பர் 5, 2016}}</ref>
|