மகேந்திரவர்மன் (சென்லா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox monarch
| name = மஹேந்திரவர்மன்மகேந்திரவர்மன் (சென்லா) I, <br> {{lang-km|មហេន្ទ្រវរ្ម័ន ទី ១}}<br />
| title = [[முடியாட்சி]]
| image =
வரிசை 6:
| reign = 590-611
| coronation =
| full name = மஹேந்திரவர்மன்மகேந்திரவர்மன்
| predecessor = [[பீமவர்மன்]], {{lang-km|ភវវរ្ម័ន ទី ១}}
| successor = [[ஈசானவர்மன்]], {{lang-km|ឦសានវរ្ម័ន ទី ១}}
வரிசை 23:
}}
[[File:Angkor Wat.jpg|thumbnail|[[அங்கோர் வாட்]], [[சென்லா]]]]
'''மஹேந்திரவர்மன்மகேந்திரவர்மன்''' ({{lang-km|មហេន្ទ្រវរ្ម័ន}}, vraḥ kamrateṅ añ Śrī Mahendravarmma in Pre-Angkorian {{lang-km|វ្រះកម្រតេង៑អញ៑ឝ្រីមហេន្ទ្រវម៌្ម}}; also titled ''Citrasena'' {{lang-km|ចិត្រសេន}}) [[சென்லா]] இராச்சியத்தின் ஒரு மன்னர் ஆவார்மன்னனாவான்.
தற்போதயதற்போதைய [[கம்போடியா]] தேசத்தை 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர். [[சென்லா]] இராச்சியம் [[கெமர் பேரரசு|கெமர்]] பேரரசின் நேரடி முன்னோடியாக இருந்தது. சித்திரசேனன் [[பீமவர்மன்|பீமவர்மனின்]] நெருங்கிய உறவினர் ஆவார்உறவினாவான். அவர்இவன் [[புன்னன்|புன்னன் பேரரசை]] தன் இராச்சியத்துடன் இணைத்து மஹேந்திரவர்மன்மகேந்திரவர்மன் என்ற பெயரை பெற்றார்பெற்றான்.<ref name=Higham>Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., {{ISBN|9786167339443}}</ref><ref name=Coedes>{{cite book|last= Coedès|first= George|authorlink= George Coedès|editor= Walter F. Vella|others= trans.Susan Brown Cowing|title= The Indianized States of Southeast Asia|year= 1968|publisher= University of Hawaii Press|isbn= 978-0-8248-0368-1}}</ref> பீமவர்மன் இறப்புக்கு பின் தன் தலைநகரான சம்பார் பெரி கூகிலிருந்து ஆட்சி செய்து வந்தார்வந்தான். அதே காலகட்டத்தில் கம்போடியாவின் மற்ற பகுதியை இராண்யவர்மன் என்பவன் ஆட்சி செய்த வந்தார்வந்தான். மஹேந்திரவர்மன்மகேந்திரவர்மன் தன் இராச்சியத்தின் அருகில் உள்ள சம்பா இராச்சியத்திற்கு இரு நாடின் நட்பை வலுப்படுத்த தூதுவனை அனுப்பிவைத்தார்அனுப்பிவைத்தான். மஹேந்திரவர்மன்மகேந்திரவர்மன் இறப்புக்கு பின் அவர்இவனது மகன் [[முதலாம் ஈசானவர்மன்]] பல ஆண்டுகள் இராச்சியத்தை 628 வரை ஆட்சி செய்து வந்தார். சென்லா இராச்சியம் தற்போதய [[கம்போடியா]], [[லாவோஸ்]], [[தாய்லாந்து|தென் தாய்லாந்து]] வரை பரவியிருந்தது. சென்லா இராச்சியத்நின் தலைநகரமாக இந்திரபுரி விழங்கியது. சென்லா இராச்சியம் இடைகாலத்தில் கடலரசு நிலஅரசு என இரண்டாக பிரிந்ததாக சீன வரலாற்று குறிப்புகள் முலம் தெரிகின்றது
 
==வரலாறு==
[[சென்லா|சென்லா இராச்சியம்]] என்பது கம்போசம் என்ற கம்போடிய நாட்டில் தமிழர்கள் வழி வந்தவர்களால் நிருவப்பட்ட இராச்சியம் ஆகும். சென்லா இராச்சியம் புன்னன் இராச்சியத்தை வீழ்த்தி வந்ததாகும். இந்த இராச்சியம் கிபி 525 முதல் கிபி 802 வரை இருந்தது. சென்லா அரசு கம்போசத்தின் கடைசி புன்னன் அரசர்அரசன் செயவர்மனின் மருமகனான ருத்திரவர்மனால்உருத்திரவர்மனால் நிறுவப்பட்டது. ருத்திரவர்மனேஉருத்திரவர்மனே தலைநகராக இந்திரபுரியை உருவாக்கினார்உருவாக்கினான்.இவர் இவன் தனது தம்பி குணவர்மனை அதிகார போட்டி காரணமாக கொன்றார்கொன்றான். ருத்திரவர்மனின்உருத்திரவர்மனின் மகன்கள் சாம்ப நாட்டுக்கு எதிரான போரில் இறந்தனர். இதனால் ருத்திரவர்மன்உருத்திரவர்மன் பல்லவ நாட்டில் இருந்து வந்த தன் மருமகனான பீமவர்மனை அடுத்த அரசனாக்கினார்அரசனாக்கினான். இந்த பீமவர்மன் பாவவர்மன் என்றும் அறியப்பட்டார்அறியப்பட்டான். பீமவர்மன் குணவர்மனின் பேரனும் வீரவர்மனின் மகனுமான சித்திரசேனன் உதவி கொண்டு [[சாம்ப அரசு|சாம்ப அரசை]] வீழ்த்தினர்வீழ்த்தினான். சாம்ப அரசு [[வியட்னாம்|வியட்நாமின்]] அனாம் (மத்திய வியட்நாம்) மற்றும் கோகொச்சின் (தென் வியட்நாம்) பகுதியில் அரசாண்ட [[தமிழர்]] வழி வந்த அரச வம்சம் ஆகும். முதலில் நட்பாக இருந்த சித்திரசேனன் பின் நாளில் தனது அரசு உரிமையை வாள் கொண்டு பீமவர்மன் இடம் இருந்து பெற்றான். சித்திரசேனனுக்கு பாதி நாடே வளங்கப்பட்டதுவழங்கப்பட்டது. சித்திரசேனன் மகேந்திரவர்மன் என்ற பெயர் கொண்டு அரசேறினான். இதன் பின் சென்லா அரசு கடலரசு நில அரசு என இரண்டானது. பீமவர்மன் வழி வந்தவர்கள் நில அரசையும் மகேந்திரவர்மன் வழி வந்தவர்கள் கடலரசையும் ஆண்டனர் என சீன வரலாற்று புத்தகங்கள் தெரியப்படுத்துகின்றன.
 
==ஈசானவர்மனின் மகன்கள்==
# சிவதத்தா ({{lang-km|ឝិវទត្ត}}, mod. {{lang-km|សិវទត្ត}})
# ஈஸ்வரகுமாரா ({{lang-km|ឦឝ្វរកុមារ}}, mod. {{lang-km|ឦស្វរកុមារ or ឥសូរកុមារ}})
#இளவரசன் ({{lang-km|យុវរាជ}}) பட்டத்து இளவரசன் - வரலாற்று குறிப்புகள் எதுவும் இல்லை
==அரசர்கள்==
ருத்திரவர்மன் (கிபி 525-575)
வரிசை 54:
*சந்திரவர்மன் ( கிபி 748-785)
*முதலாம் செயவர்மன் ( கிபி 785-802)
 
==சென்லா இராச்சியத்தின் வீழ்ச்சி==
கடவேச அரிவர்மனின் மகன்கள் [[சிறீவிஜயம்]] அரசு உடணான போரில் இறக்க கடலரசு அரசர் சந்திரவர்னின் மகன் முதலாம் செயவர்மன் நாட்டை ஒன்றாக இணைத்து ஆண்டார். சிறீவிஜயம் என்பது [[சுமாத்திரா]] தீவை மையமாகக் கொண்ட பழைய [[மலாய்|மலாயப்]] பேரரசாகும். [[தென்கிழக்காசியா]]வின் பெரும்பான்மையான பகுதிகளில் இது பரவியிருந்தது. முதலாம் செயவர்மனின் மருமகன் பரமேசுவர்மனே இரண்டாம் செயவர்மன் என்ற பெயர் கொண்டு கெமர் அரசை நிறுவி சென்லா அரசை வீழ்த்தினர்.
"https://ta.wikipedia.org/wiki/மகேந்திரவர்மன்_(சென்லா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது