தோல் பாவை நிழற்கூத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 33:
==தோல் பாவை நிழற்கூத்து கலைஞர்களின் நிலை==
1980களுக்கு பிறகு தொலைகாட்சிகளின் வருகையால் தோல் பாவை நிழற்கூத்து கலைஞர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மேலும் சாதி சான்றிதல் இல்லாமை, வீட்டு வசதி இல்லாமை போன்ற பிரச்சனைகளும் இவர்களுக்கு உண்டு. இக்கலைஞர்கள் பொரும்பாலும் தங்களின் பூர்விக தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு செல்லத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் தேனி மாவட்டத்தில் அதிக தொகையில் வசிக்கிறார்கள். தமிழகத்தின் தோல் பாவை நிழற்கூத்து குழுக்களில் தேனியை சேர்ந்த "முத்து லச்சுமண ராவ் குழு" மிகவும் புகழ் பெற்றதாகும்.
|