இலட்சுமிகர்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 45:
இலட்சுமிகர்ணன் இன்றைய [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலிருந்த]] [[பாலப் பேரரசு]] ஆட்சி செய்யும் [[கௌட பிரதேசம்|கௌடப் பகுதியை]] ஆக்கிரமித்தான். [[பிர்பூம் மாவட்டம்|பிர்பூம் மாவட்டத்தில்]] உள்ள பைகார் (அல்லது பைகோர்) என்ற இடத்தில் காணப்படும் தூண் கல்வெட்டு, இலட்சுமிகர்ணனின் உத்தரவின் பேரில் ஒரு உருவத்தை உருவாக்கியதை பதிவு செய்கிறது.{{Sfn|Susan L. Huntington|1984|p=75}} இது இலட்சுமிகர்ணன் பிர்பூம் மாவட்டம் வரை முன்னேறியதாகக் கூறுகிறது. {{Sfn|V. V. Mirashi|1957|p=492}}
பால அரசன் [[
12 ஆம் நூற்றாண்டின் சமண எழுத்தாளர் [[ஹேமச்சந்திரன்]], இலட்சுமிகர்ணன் [[கௌட பிரதேசம்|கௌட]] வம்ச மூன்றாம் விக்ரகபாலனின் ஆட்சியின் போது இலட்சுமிகர்ணன் கௌடர்கள் மீது தாக்குதல் நடத்தி தோற்கடித்ததாகவும், கௌட அரசன் தனது உயிரையும், சிம்மாசனத்தையும் காப்பாற்ற ஒரு கனமான தொகையை வழங்கியதாகவும் கூறுகிறார். இரண்டு அரசர்களும் இறுதியில் ஒரு சமாதான உடன்படிக்கையில் போரை முடித்துக்கொண்டனர். இதன்மூலம் இலட்சுமிகர்ணனின் மகள் யுவனாசிறீ ஒரு இளவரசனை மணந்தாள். {{Sfn|V. V. Mirashi|1957|p=492}} . {{Sfn|V. V. Mirashi|1957|p=492}}
|