கொல்லிப்பாவை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
 
== வரலாறு ==
ராஜமார்த்தாண்டன் 'கொல்லிப்பாவை' என்ற பெயரில், பத்திரிகையூத் துவக்கினார். இதன்கொல்லிப்பாவையின் முதல் இதழ் 1976 அக்டோபரில் வெளியானது. இதழுக்கு இந்தப் பெயரைத் தேர்ந்து சொன்னவர் தருமு ஔரூப் சிவராம் என்றும்என்று அவர்ராஜமார்த்தாண்டன் நன்றியுடன் அறிவித்தார். கொல்லிப்பாவை பெரிய அளவில், அதிகமான பக்கங்கள் கொண்ட ‘காலாண்டு ஏடு' ஆக வந்தது. முதல் இதழ் 52 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. இதன் ஒவ்வொரு இதழும் காலதாமதத்துக்காக வருத்தம் தெரிவித்தவாறு வந்தது. இவ்வாறு 1977இல் ஒரே ஒரு இதழைத்தான் வெளியிட முடிந்திருக்கிறது. இரண்டாவது ஆண்டு முதல், கொல்லிப்பாவை [[கன்னியாகுமரி மாவட்டம்]], இடையன் விளை என்ற ஊரிலிருந்து வெளி வரத்தொடங்கியது. கொல்லிப்பாவை 1981இல் ஒன்றோ இரண்டோ வெளிவந்தது. 1982 இல் இது வெளிவந்ததாகத் தெரியவில்லை.<ref name=கொல்லிப் பாவை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88| title=தமிழில் சிறு பத்திரிகைகள் | publisher=மணிவாசகர் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=13 நவம்பர் 2021 | author=[[வல்லிக்கண்ணன்]] | pages=116-122}}</ref>
 
இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== குறிப்பு ==
{{Reflist}}
 
[[பகுப்பு:பண்பாட்டியல் தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் இதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொல்லிப்பாவை_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது