பாலசினோர் சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 34:
==வரலாறு==
[[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] இறுதிக் காலத்தில் படைத்தலைவராக இருந்த [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன் இனத்தின்]] பாபி வம்ச நவாப் முகமது கான் பாபி என்பவர் 28 செப்டம்பர் 1758 அன்று பாலசினோர் சமஸ்தானத்தை நிறுவினர்.<ref>{{Cite web |url=http://members.iinet.net.au/~royalty/ips/b/balasinor.html |title=Archived copy |access-date=20 June 2014 |archive-url=https://web.archive.org/web/20180116182707/http://members.iinet.net.au/~royalty/ips/b/balasinor.html |archive-date=16 January 2018 |url-status=dead }}</ref>
1947-இல் [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்கு]]ப் பின்னர், [[சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்|1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி]] பாலசினோர் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|1948 மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்]] படி, பாலசினோர் [[குஜராத்]] மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
==இதனையும் காண்க==
* [[ரேவா கந்தா முகமை]]
|