விடுதலை இராஜேந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
|||
வரிசை 8:
|movement = [[திராவிடர் விடுதலை கழகம்]]
}}
'''விடுதலை
▲விடுதலை இராசேந்திரன் என்று அழைக்கப்படும் க. இராசேந்திரன் ஒரு சீரிய பெரியாரியல் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர். முன்னர் இவர் [[திராவிடர் கழகம்]] மற்றும் [[பெரியார் திராவிடர் கழகம்]] போன்ற இயக்கங்களில் இருந்தவர். விடுதலை நாளிதழ் ஆசிரியர் குழவில் பல ஆண்டுகள் பணியாற்றியதால் அதன் முன்னெட்டு கொண்டு அனைவராலும் விடுதலை இராசேந்திரன் என்று அழைக்கப்படுகிறார். 13 ஆகஸ்டு 2012 அன்று [[கொளத்தூர் மணி]]யை தலைவராகக் கொண்டு துவக்கப்பட்ட [[திராவிடர் விடுதலை கழகம்|திராவிடர் விடுதலைக் கழகத்தின்]] பொதுச்செயலாராக உள்ளார். <ref>[https://tamil.oneindia.com/news/2012/08/13/tamilnadu-kolathur-mani-launches-new-dravidar-viduthalai-kazhagam-159518.html கொளத்தூர் மணி தலைமையில் புதிய அமைப்பாக "திராவிடர் விடுதலைக் கழகம்" உதயமானது]</ref><ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam|archive-url=https://web.archive.org/web/20130602163000/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam|url-status=dead|archive-date=2013-06-02|title=Periyar Dravidar Kazhagam (PDK) splits into two parties|date=2012-08-19|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=2012-10-14|archivedate=2013-06-02|archiveurl=https://web.archive.org/web/20130602163000/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam|deadurl=dead}}</ref>''[[புரட்சிப் பெரியார் முழக்கம்]]'' எனும் வார இதழின் நிறுவனரான இவர் அதன் தலைமை ஆசிரியராகவும் உள்ளார். பெரியாரின் கொள்கைகளை இலக்கியப் படைப்புகள் மூலம் பரப்பியவர். நிமிர்வோம் மாத இதழின் நிறுவனர்
== வாழ்க்கை ==
இராசேந்திரன், தமிழ்நாட்டின் [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையில்]] கந்தசாமி - தனம் தம்பதியருக்கு 16-10-1947 அன்று பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் போது,
=== கல்வி பின்னணி ===
வரி 19 ⟶ 17:
=== திருமணம் ===
1976 ஆம் ஆண்டு, குயின் மேரி
== பொது வாழ்க்கை ==
=== திராவிடர் கழகம் === மயிலாடுதுறையில் உள்ள கேணிக்கரை என்ற கிராமத்தில் ஏராளமான சமூக ஒடுக்குமுறைகள் நிலவியதால், அங்கு எண்ணற்ற பெரியாரியவாதிகள் இருந்தனர். ஓ.அரங்கசாமி என்ற பெரியாரின் வழிகாட்டுதலின் பேரில் அண்ணன் மூலமாக பெரியாரியத்தை அறிந்து கொண்டார்.
1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் சம்பந்தமாக பொதுக்கூட்டங்கள் மற்றும் மந்திரமா? தந்திரமா? போன்ற பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தினார். பெரியாரின் கொள்கைகளைப் பற்றி அதிகம் பேசவும் எழுதவும் தொடங்கினார். பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தினார். 1970ல் ஆசிரியர் என்று அழைக்கப்படும் கி.வீரமணி,
[[கி. வீரமணி]] தன் மகன் [[அன்புராஜ் கி. வீரமணி|அன்புராஜை]] [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்]] தலைமை நிலையச் செயலாளராக நியமித்ததற்கு
=== பெரியார் திராவிடர் கழகம் ===
1996-ல் பெரியார் திராவிடர் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கி அதன் பொதுச் செயலாளரானார். இயக்கத்திற்காக பெரியார் முரசு என்ற 4 பக்க இதழை நிறுவினார். அந்த இதழின் ஆசிரியராக இருந்தார். 1997 இல் பத்திரிகையின் பெயரை புரட்சி பெரியார் முழக்கம் என்று மாற்றினார். இந்த இயக்கம் தலித்துகளின் மேம்பாட்டிற்காகவும் முஸ்லீம் சார்பு உரிமைகளுக்காகவும் போராடியது. பல தலித் இயக்கங்கள் பெரியார்
=== தந்தை பெரியார் திராவிடர் கழகம் ===
கொளத்தூர் மணியுடன் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய ஆதரவாளர்கள் அணியும், திருவாரூர் தங்கராசு தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு திராவிடர் கழகம் ஆகிய இரு இயக்கங்களும் ஒன்றிணைந்து, “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” என்ற பெயரில் செயல்படத் தொடங்கின. அவரது மாத இதழான புரட்சி பெரியார் முழக்கம் ஜனவரி 14, 2001 முதல் வார இதழாக வெளிவந்தது. ஆகஸ்ட் 11, 2001 அன்று சென்னையில் இணைப்பு மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் பின்னர் பெரியார் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் பெற்றது. அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார்.
=== திராவிடர் விடுதலைக் கழகம் ===
உறுப்பினர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் பெரியார் திராவிடர் கழகம் கலைக்கப்பட்டது. "பெரியார் திராவிடர் கழகம்" என்ற பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் கலைப்பு செய்யப்பட்டது. கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஆகஸ்ட் 12, 2012 முதல் செயல்படத் தொடங்கினார். பெரியாரியத்தின் பல்வேறு செயல்திட்டங்களை பிரச்சாரம் செய்வதே இயக்கத்தின் இறுதி இலக்கு. ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு, கம்யூனிசம், சுதந்திர தமிழ்நாடு, பெரியார் கனவு கண்ட ஜாதி, பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத கம்யூனிச சமுதாயத்தை வெளிக்கொணர வேண்டும்! “பிராமணர்களின் கலாச்சார ஒடுக்குமுறையையும், இந்திய தேசியவாதிகளின் அரசியல் ஆதிக்கத்தையும், பன்னாட்டு முதலாளிகளின் பொருளாதாரச் சுரண்டலையும் முறியடிப்போம்” என்பதுதான் இந்த இயக்கத்தின் முழக்கம். இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இன்று வரை செயல்பட்டு வருகிறார்.
வரி 40 ⟶ 39:
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்
ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் (வார இதழ்)
ஆசிரியர், நிமிர்வோம்
==படைப்புகள்==
வரி 53 ⟶ 52:
3. அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
4. [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர். எஸ். எஸ்]] ஒரு அபாயம்
5. இந்திய அரசியலின் அதிசயம் விபி சிங்
வரி 61 ⟶ 60:
7. இந்திரா ஆட்சியின் கொடுமைகள் – மிசா
8. இராமன் எத்தனை இராமனடி
9. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
வரி 156 ⟶ 155:
காணொளிகள் தொகுப்பு <nowiki>http://dvkperiyar.com/?cat=2578</nowiki>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
|