அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
 
வரிசை 1:
'''அற்புதத் திருவந்தாதி''' என்னும் நூல் சைவத்திருமுறைகளில்சைவத் திருமுறைகளில் [[பதினோராம் திருமுறை]]த் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.<ref name=tamilvu>http://www.tamilvu.org/courses/degree/p103/p1034/html/p1034511.htm</ref> இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான [[காரைக்கால் அம்மையார்]] எழுதியுள்ளார். இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப்பெற்றதால்பாடப் பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறது. <ref name=tamilvu/>
 
==நூல் அமைப்பு==
வரிசை 5:
 
==பாடல்கள்==
இவ்வந்தாதியில்இவ்வந்தாதி சைவ நெறியைப் பற்றியும், சிவபெருமானை முழுமையாகச் சரணடைவதைப் பற்றியும் கூறுகின்றனகூறுகின்றது.<ref name=tamilvu/> சிவபெருமானின் திருஉருவச் சிறப்பும், திருவருட் சிறப்பும், இறைவனின் குணம் ஆகியவற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது.<ref name=tamilvu/>
 
இதில் [[காரைக்கால் அம்மையார்|காரைக்கால் அம்மையாரின்]] சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது. அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள. இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் (தூற்றுவது போலும் போற்றும் பாக்களும்) உள.
"https://ta.wikipedia.org/wiki/அற்புதத்_திருவந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது