இரிஞ்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Rinchan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox royalty
| name = இரிஞ்சன் ஷா
'''இரிஞ்சன்''' (''Rinchan'') என்றும் அழைக்கப்படும் '''சத்ருதீன்''' '''ஷா''' (Sadruddin Shah) [[காஷ்மீர்|காஷ்மீரின்]] முதல் முஸ்லிம் ஆட்சியாளர் ஆவார். இவர் பொ.ச.1320 முதல் 1323 வரை காஷ்மீரை ஆண்டார்.▼
| succession = சுல்சு வம்சத்தின் [[காஷ்மீர்|காஷ்மீரின்]] முதல் [[சுல்தான்]]
| title = [[காஷ்மீர்|காஷ்மீரின்]] [[சுல்தான்]]<br/>சுல்சு வம்சத்தின் காஷ்மீரின் முதல் முஸ்லிம் மன்னர்
| image =
| caption =
| reign = 1320–1323 பொ.ச.
| coronation =
| predecessor = சுகதேவன்(1301–1302)
| successor = [[கோத ராணி]]<br/>ஷா மிர் 1339–1342
| spouse = கோத ராணி
| issue = ஐதர் கான்
| full name = சுல்தான் சத்ருதீன் ஷா
| house = சுல்சு வம்சம்
| royal anthem =
| religion = [[சுன்னி இசுலாம்]]
| father = இலா-சென் தினோஸ்-கிரப்
| mother =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| signature =
}}
▲'''இரிஞ்சன்''' (''Rinchan'') என்றும் அழைக்கப்படும் '''சத்ருதீன்
== பின்னணி ==
வரலாற்றாசிரியர் ஜோனராஜாவால் பொ.ச.1313 ஆம் ஆண்டில், கர்மசேனனின் தளபதியாக
காஷ்மீரின் அப்போதைய ஆட்சியாளராக இருந்த சுகதேவன் அவரை அனைத்து மரியாதைகளுடன் வரவேற்றார் என்று ஜோனராஜா குறிப்பிடுகிறார். அவர் மோதலில் இருந்து தப்பிக்க முயன்றார். மேலும் அனைத்துப் பொருட்களுக்கும் புதிய வரிகளை விதித்தார்.<ref name=":93" /> இது பிராமணர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டி, சுகதேவனின் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
== சுயசரிதை ==
=== ஆரம்ப கால வாழ்க்கை ===
இரிஞ்சனின் முன்னோடிகளைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.
=== அதிகாரத்திற்கு வருதல் ===
இரிஞ்சன் [[இலோகரா வம்சம்|இலோகரா]]
கொள்ளையர்களை விரட்டுவதற்கு ஆயுதமேந்திய குழுக்களை உருவாக்க மக்கள் அனுமதிக்கப்பட்டது
ஜோனராஜாவின் கூற்றுப்படி, இரிஞ்சன் அதிகாரத்திற்கு வருவதை எதிர்க்க யாரும் இல்லை எனத் தெரிகிறது. சுகதேவன் காஷ்மீரை விட்டு வெளியேறினார். இருப்பினும், சுகதேவன் ஒரு போரில் தோற்கடிக்கப்பட்டதாக
=== ஆட்சி ===
ஜோனராஜாவும்
==== கலை மற்றும் கட்டிடக்கலை ====
இரிஞ்சன் தனது அரண்மனைக்கு அருகில் ஷாவின் நினைவாக ஒரு கட்டிடத்தைக் கட்டினார். அதற்கு ஒரு [[சாகிர்|சாகிரையும்]] நியமித்தார்.
=== இறப்பு ===
பொ.ச.1323
மிர் பின்னர் இராணியுடன் சேர்ந்து ஐதரை கொன்று ஷா மிர் வம்சத்தை நிறுவினார்.<ref name=":93"/>
== குறிப்புகள் ==
{{Notelist}}
== சான்றுகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1323 இறப்புகள்]]
|