==அமைப்பு==
இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே பலி பீடம், நந்தியை அடுத்து கருவறை உள்ளது. இடப்புறம்இடதுபுறம் ஆயிரத்தொருவர் சன்னதியும்சன்னிதியும், நவக்கிரக சன்னதியும்சன்னிதியும் உள்ளன. பலிபீடம் நந்தியைக்நந்தி என்பவற்றைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் இரண்டு பாணலிங்கங்கள், விசாலாட்சி, விசுவநாதர், சிறப்புலிநாயனார், மகாலிங்கம், சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பரவையார், சுந்தரர், ச்ஙகிலியார்சங்கிலியார், கணபதி, மகாலிங்கம், பாலமுருகன், அருணகிரிநாதர், மகாலிங்கம், கஜலட்சுமி, கைலாசநாதர், பர்வதவர்த்தினி, வாயுங்கம்வாயுலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம் காணலாம்.ஆகியோரின் ஆயிரத்தொருவர்திருவுருவங்களைக் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் இங்கு உள்ளதுகாணலாம். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூரத்திதட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, கோச்செங்கட்சோழன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்குசன்னிதிக்கு வலப்புறம் அம்மன் சன்னதிசன்னிதி உள்ளது. அம்மன் சன்னதிக்குசன்னிதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சரஸ்வதி, வள்ளிதெய்வானையுடன்வள்ளி-தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள்சன்னிதிகள் உள்ளன. சுப்பிரமணியர் சன்னதிக்குசன்னிதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உளளனஉள்ளன.
==தலவரலாறு==
|