காம தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 28:
[[File:Kama Shiva.jpg|thumb|left|தியானத்தில் இருக்கும் சிவபெருமான் மீது காமஅன்பு எய்தும் காமன்]]
* காம தேவன்
* [[கைலாயம்|கைலாயத்தில்]] ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் [[சிவன்|சிவபெருமான்]] பார்வதியை மணக்க வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுகோளை ஏற்று '''காமதேவன்''' சிவனை நோக்கி தனது ஆயுதமான மலரம்புகளை எய்து விடுகிறார்.
* இதனால் தனது கடும் தியானத்தை கலைத்ததை கண்டு கோபம் அடைந்த [[சிவன்|சிவபெருமான்]] தனது உடல் அங்க ஆயுதமான முக்கண்ணனின் முக்கண்ணால் காம தேவனை எறித்து விடுகிறார்.
* இதனை தெரிந்து கொண்ட [[ரதி|ரதிதேவி]] [[சிவன்|சிவபெருமானிடம்]] தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள்.
* இதனையடுத்து [[சிவன்|சிவபெருமான்]] எறிந்த மன்மதன் என்னுடன் ஐக்கியமாக சேர்ந்து விட்டான் அதனால் தற்போது '''சேகரன்''' என்ற பெயரிலே என்னை அழைக்கப்படுவார்கள்.
* அதே போல் காமத்துக்கு எவ்வாறு உருவம் இல்லையோ அவ்வாறே காம தேவனுக்கு உருவமில்லை எனக்கூறி உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார்.
* பின்னர் திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது காம தேவன் கண்ணனின் மகனாக அவதிரிப்பார் எனவும் அதன் பின்னர் காம தேவனின் தேகம் திரும்பி விடும் எனவும் சாப விமோசனம் குறித்தும் கூறுகிறார்.
== காயத்திரி மந்திரம் ==
|