பாண்டித்துரைத் தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 5:
| caption = வள்ளல் பாண்டித்துரைத்தேவர்
| birth_name = பொன். பாண்டித்துரைத் தேவர்
| birth_date =
| birth_place = [[இராமநாதபுரம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| death_date =
| death_place = [[இராமநாதபுரம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| death_cause =
| residence = [[இராமநாதபுரம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| nationality = [[இந்தியத் தமிழர்]]
வரி 18 ⟶ 16:
| education = தமிழ்ப் பண்டிதர்
| employer =
| occupation = பாலவனத்தம்
| title = வள்ளல்
| religion = [[சைவ சமயம்|சைவம்]]
}}
'''பாண்டித்துரைத் தேவர்''' (மார்ச் 21, 1867
▲'''பாண்டித்துரைத் தேவர்''' (மார்ச் 21, 1867 - டிசம்பர் 2, 1911) மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் ''[[செந்தமிழ் (இதழ்)|செந்தமிழ்]]'' என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' [[வ.உ.சி]] யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.
பாண்டித்துரைத் தேவர் [[பாலவநத்தம்]] ஜமீந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்க்கலாவிநோதர் என்றும், செந்தமிழ்ப் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும், செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்பட்டவர். [[மூவேந்தர்|மூவேந்தரும்]] போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தருங் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பாருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கிவரும் காலக்கட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்குப் பரிசில் கொடுத்தும், செந்தமிழ் என்னும் வாசக இதழை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினைத் திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலராவார்.<ref>[[குமாரசுவாமிப்புலவர்]], தமிழ் புலவர் சரித்திரம், 1914. பக். 210</ref>.
வரி 64 ⟶ 59:
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:1867 பிறப்புகள்]]
[[பகுப்பு:1911 இறப்புகள்]]
|