மாணிக்கவாசகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொது ஊழி |
விக்கியிணைப்பு |
||
வரிசை 27:
மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர்.<ref>http://www.thevaaram.org/thirumurai_1/ani/03naalvar3.htm</ref>
இவர் பாடிய பாடல்கள் "[[திருவாசகம்]]" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், [[தமிழ்|தமிழில்]] சிறந்த [[இலக்கியம்|இலக்கிய]]ங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவரான [[ஜி.
ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரத்தில்]] சாயுச்சிய முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).
|