அரு. ராமநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
அரு.ராமநாதன் [[சிவகங்கை மாவட்டம்]], [[கண்டனூர்|கண்டனூரில்]] 1924 ஆம் ஆண்டில் பிறந்தார்.<ref name="Hindu" /> [[சென்னை பச்சையப்பன் கல்லூரி]]யில் இன்டர்மீடியட் படித்தார்.  இவரது முதல் படைப்பு  இவரது 18 வயதில் எழுதப்பட்ட சம்சார சாகரம். 1000ம் முறை மேடையேறிய "ராஜராஜ சோழன்" என்கிற நாடகத்தை 1945ம் ஆண்டு டி.கே.எஸ். சகோதர்கள் நடத்திய போட்டிக்கு அனுப்பினார். இது முதல்பரிசு பெற்றது. பின்னர் திரைப்படமாகவும் வந்தது. பெரும் விவாதத்தை எழுப்பிய "காதல்" என்கிற இதழை 1947இல் உருவாக்கி பிரசுரித்தார்.<ref name="dm">{{cite web | url=http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/jun/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81.-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1924-%E2%80%93-1974-1127739.html | title=அரு. ராமநாதன் (1924 – 1974) | publisher=[[தினமணி]] | author = [[சாரு நிவேதிதா]]|date=7-06-2015 | accessdate=7-04-2018}}</ref> இவர் எழுதிய  முதல் சிறுகதை   ‘கோழிப் பந்தயம்’ .தொடர்ந்து அம்பிகாபதி, பழையனூர் நீலி, நாயனம் சவுந்திர வடிவு, மனோரஞ்சிதம் என்ற  சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் புதினம் ‘அசோகன் காதலி’. இவரது உன்னதமான படைப்பாக கருதப்படும் "வீரபாண்டியன் மனைவி" பத்திரிக்கையில் ஏழு ஆண்டுகளாக தொடராக வந்தது. மூன்று பாகங்களில் பின்னர் நூலாக வெளிவந்தது.<ref name="Hindu" />
 
இவர் எழுதிய நாடங்கங்கள்நாடகங்கள்: 'வெற்றி வேல் வீரத்தேவன்’, ‘வானவில்‘. [[ராஜ ராஜ சோழன் (திரைப்படம்)|ராஜராஜ சோழன்]] திரைப்படம் உட்பட ‘[[பூலோக ரம்பை (1958 திரைப்படம்)|பூலோக ரம்பை]]’, ‘[[ஆரவல்லி]]’ ஆகிய படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.
 
அரு.ராமநாதன் 1974-ல் மறைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அரு._ராமநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது